About Different Religions

About Different Religions:

Q. What is the definition of Christianity?
A.
(Taken from dictionary.com) of, pertaining to, or derived from Jesus Christ or His teachings: a Christian faith. Of, pertaining to, believing in, or belonging to the religion based on the teachings of Jesus Christ. Exhibiting a spirit proper to a follower of Jesus Christ; Christlike. A person who believes in Jesus Christ. A person who exemplifies in his or her life the teachings of Christ. A member of any of certain Protestant churches.

Q. What is the definition of Protestant?
A. (From dictionary.com) any Western Christian who is not an adherent of a Catholic, Anglican, or Eastern Church.

Q. Tell me about the different religions.
A.
Scroll halfway down the page HERE and find the heading: About Other Religions. Here you can read various Chick Tracts about various religions and the differences between them and Christianity.

Q. Are Catholics Christian?
A.
No, there is a difference. The Catholic and Christian religions have too many differences to be the same thing. Just by the definition of "Christian" in the dictionary (seen in a Q above) Catholicism does not meet the definition.
Some of the major differences are:
Christians believe salvation is through Jesus Christ alone. Catholics believe that Salvation is achieved through a number of steps including: The sacrament of baptism, the sacrament of penance, taking communion (sacrament of the holy Eucharist), the sacrament of confirmation, the sacrament of the anointing of the sick, going to purgatory. Read THIS Chick tract to learn more about the differences between the Catholic and Christian church.

Another point to this is that Christians don't persecute other Christians. The Catholic church has a long history of persecuting the Baptist's and other Christian faiths because they didn't believe in the same things as the Catholic church.

Q. Did Catholicism or Christianity come first?
A.
Christianity. Before Christ there was Judaism and Idol Worship. When Christ came to the earth and started his ministry (about 27 AD at the time he started his ministry at the age of 30) there was Christianity (people who followed Christ and His teachings). Acts 11:26 says "26: And when he had found him, he brought him unto Antioch. And it came to pass, that a whole year they assembled themselves with the church, and taught much people. And the disciples were called Christians first in Antioch." (around 30 AD). Notice the words "Catholic" never actually appear in the bible at all. There are church names given by city... the church of Ephesus, the church of Corinth, etc. Catholicism didn't show up until the church was set up in Rome between 40 and 50 A.D.

Q. Are Jehova's Witnesses Christian?
A. No, there is a big difference. HERE is a brief Chick Tract on Jehova's Witnesses.

Q. Are Mormon's Christian?
A. No, there is a big difference. HERE is a brief Chick Tract on Mormons.


Interested in reading about different religions?  Check out the comic tracts below that are fun and easy to read, with many scriptures!


Reincarnation
Buddhism
Idol Worship
Catholocism
Catholocism 2
Catholocism 3
Catholocism 4
Catholocism 5
Catholocism/Purgatory
Jesuits involvement in the Holocaust
Catholocism 8
Masonry
Masonry 2
Masonry 3
Judaism
Witchcraft
Witchcraft 2
Witchcraft 3
Astrology
Jehova's Witnesses
Mormonism
Muslim
Muslim
Muslim 2
Muslim 3
Muslim 4
Muslim 5
Muslim
Atheism

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்.

தேவனுக்கு கீழ்படிந்திருங்கள் . பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள் அப்பொழுது அவன் உங்ளை விட்டு ஓடிப்போவான் (யாக் 4:7)
பிசாசு என்றால் என்ன? ஏன் நாம் அதற்கு எதிர்த்து நிற்கவேண்டும்.?
இக்கேள்ளிகள் இரண்டிற்கும் சரியான விடைநாம் கண்டுபிடித்தால் மட்டும்தான் ஒரு நல்ல கிறிஸ்தவனாக நாம் வாழமுடியும்.பிசாசு என்பதன் மறுபெயர் குற்றம் சாட்டுபவன்,அல்லது பழிசுமத்த பவன் என்பதாகும். விழுந்துபோன தூதனாகிய பிசாசின் பிரதான வேலை மனிதனுக்கும் கர்த்தருக்கும் பிரதான எதிரியாக இருப்பதேயாகும். பிசாசு என்பது அவனது பொதுவான பெயராகும்.அவன்கெட்ட ஆவியாகவே இருக்கிறான்.அவன் குற்றம் சுமத்து பவனாகவோ அல்லது ஏமாற்றுபவனாகவோ இருக்கிறான். “கெட்ட ஆவி (டெவில்)என்றசொல் கிரேக்கசொல்லில் இருந்து வந்த்தாகும். இதன் அர்த்தம் “ஒருபொய்ச்சாட்சி “ அல்லது “தொல்லை தரும் குற்றம் சாட்டுபவர்“ என்பதாகும்.
சாத்தான் பலபெயர்களால் அழைக்கப்படுகிறான். அவையாவன.
1.பழைய பாம்பு:- (வெளி. 12:9, 20 : 2) பிசாசு பாம்பிற்கூடாக ஏவளைச்சோதித்த்து.(ஆதி. 3: 1-6)
2.கெட்டவன் அல்லது தீமையானவன் :- (மத. 6: 13, 13: 19, 38: 1,யோவான. 2: 13)இந்தசொற்றொடர் பிசாசின் அடிப்படைக் குணத்தைவெளிப்படுத்துகிறது. அவன் கர்த்தரையும் அவர்செய்ய விபும்புவதையும்நேரடியாக எதிர்க்கின்றான். அவனே சகலவிதமான ஒழுக்கக் கேடான செயற்பாடு களுக்கும், அசுத்தச்செயல்களுக்கும் காரணரானவன். அதனாலேயே அசுத்தமான வனிடமிருந்து எங்களைக் காப்பாற்றும் என்று வேதம்கூறுகிறது. பிசாசிடமிருந்து விடுதலை மனிதகுலத்திறகு மிக அவசியமாகவுள்ளது.”கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமென்று வகைதேடிச் சுற்றித் திரிகிறான்.”( 1பேதுரு 5:8 )
3.பகைவன் :- ( மத். 13:25, 28, 39) பிசாசானவன் எங்களின் பயங்கர பகைவனாகும்.இந்த எதிரியின்மீது அன்புவைக்கவேண்டாமென்று இயேசுகூறுகின்றார். அவன் இயேசுவிற்கு, சபைக்கு, அத்துடன் சுவிஷேசத்திற்கு எதிரானவன், அத்துடன் நல்லவிடயங்களைவேரோடு பிடுங்கிகெட்ட விதையை விதைப்பதற்கு ஓய்வின்றி முயற்சிசெய்துகொண்டேயிருக்கின்றான்.
4.கொலைகாரன்:- ( யோவான். 8:44 “அவன்ஆரம்பம்முதல்கொரலை பாதகனாவே காரனாகவே யிருக்கிறான்” என்றகடினமான வார்த்தைகள்  இயேசுவின் வாயிலிருந்து வருகின்றன. பிசாசு ஆபேலையும் தீர்க்கதரிசிகளையும் கொலை செய்தவன்.அத்தடன் இயேசுவையும்  அவரதுநேரத்திற்கு முன்கொலைசெய்ய விரும்பியவன்( யோவான் 8:40 )
5.ஏமாற்றுக்காரன் :- (வெளி. 20:10) ஏவாள்தொடங்கி சகல மனித வர்க்கத்தினரையும் பிசாசு ஏமாற்றிக்கொண்டேயிருக்கின்றான்பொல்லாத மனிதர்கள் மோசம் போக்கிற வர்களால் மேலும் மோசமாகிக் கொண்டே போகிறார்கள்.(2.தமேத் 313),
6.பிசாசுகளின் தலைவன்:-( மத் 934, 12: 24) மூன்ற முறை பிசாசை “உலகத்தின் அதிபதி” என்று கூறியுள்ளார்.”  என்னை வணங்கினால் இந்த உலகத்தைத் தருவேன் என்று பிசாசு இயேசிவிடம் கூறினான்.(லூக்கா 4: 5-7) ஆனால் இயேசு அந்த வார்த்தைளை நிராகரித்து “ அப்பலேபோ சாத்தனே “ என்ற கூறினார்.(4:8) கல்வாரியில் இந்த உலகத்தின் அதிபதியின் மரண அடியை இயேசு சந்தித்தார்.இது காலத்தின்தேவையாக விருந்தது ஆனால் உலகத்தின் முடிவிற்குமுன் கர்த்தர் இறுதியாகவெற்றியடைவார்.(1யோவான். 3: 8.மத் 25 :41,வெளி 12: 7)
பிசாசு வல்லமையானவன், ஆனால் கிறிஸ்தவர்கள் கர்த்தருக்குள்ளாக அதிக வல்லமையானவர்கள்.( எபேசிய6: 11, ) அவனுடைய அடிகளை தடுப்பதற்கு கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்புத்தேவை.பிசாசுசோதிக்கிறான், ஆனால் கர்த்தர் தப்பிப் போகிதற்கு வழியையும் உண்டாக்குவார். (1கொரி. 10 :13), ஜனங்ளைத் மோசம் போக்கு வதற்கு பிசாசு வகைதேடித் திரிகின்றான்.(2கொரி. 2 : 11) ஆனால் எதிர்த்து நின்றால் பிசாசு ஓடிப்போவான். (யாக. 4 :7) பிசாசு பயப்படமாட்டான், இந்த ஏமாற்றும் அசுத்னைவிட இயேசு அதிக வல்லமைகொண்டவர்.( 1யோவா. 4 : 4)
7.சாத்தான் :-  கடவுளுடையதும், மனிதகுலத்தினதும் பெரிய சத்துரு, அல்லது துஷ்டன் என்பது பிசாசினுடைய சொந்தப்பெயராகும்.
சாத்தான்  எனபது எபிரேயமொழியில் மனிதனின் எதிரி என்று சிலசமயங்களில் பொருள்படும். ​( 1சாமு 29 :4, சங்கீதம். 109: 6)
கர்த்தருடைய தூதன் பாலமுக்கு எதிர்து நின்றபோது இவ்வாறு அழைக்கப்பட்டார்.( எண். 22 : 22). சாத்தான் என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்ட இடமெல்லாம் கர்த்தருக்கும், மக்களுக்கும்,பெரிய சத்துரு என்று பெயர்பெறும்.(1 நாளாக.21 :1,யோபு 1-2) இந்த வார்த்தை இடையிடையே புதிய ஏற்பாட்டிலும் வருகிறது.
புதிய ஏற்பாட்டில் சாத்தானுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் பட்ட மற்றமொருபெயர் “ பிசாசு” வாகும், இதனுடைய அர்த்தம் “ அவதூறுபேசுபவன்” அல்லது “பொய்க் குற்றம் சுமத்துபவன்” என்பதாகும். புதிய ஏற்பாட்டில் இன்னுமொருபெயரில் சாத்தான் தன்னை அறிமும்செய்யும்பெயராவது “சோதனைக் காரன் “( 1தொச. 3:5,) “பெயலசெபூ” ( மத. 12: 24) “பொல்லாங்கன்”,( மத். 13: 19, 38 ), “உலகத்தின்அதிபதி”(யோவான் 12: 31), “இப்பிரபஞ்சத்தின்தேவன் “ (2கொரி. 4 :4), “பேலியாள்”( 2கொரி. 6:15), “ஆகாயத்து அதிகாரப் பிரபு”
( எபேசி. 2:2), “ குற்றம் சாட்டுகிறவன்”(வெளி. 12:10)
சரித்திரம்:- முதலாவது மனிதகுலத்து ஜோடிகளாகிய ஆதாமையும் ஏவாளையும் பாம்பின் வடிவில் வந்துசோதித்தான் என்று ஆதியாகம்ம் 3இல் வாசிக்கிறோம். பாம்பு சாத்தான் தான் என்றுவெளிப்படுத்தல் புத்தகத்தில் வாசிக்கியோம். ( வெளி. 12 :9, 20:2).
இரண்டு பழைய ஏற்பாட்டு பகுதிகள் – ஏசாயா 14: 12-15 , எசேக்கியேல் 28: 11-19 என்பன சாத்தானின்  சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் தெளிவாகவும் வீழ்ந்து போன தற்கான சரியான விளக்கத்தையும் கொடுக்கின்றன இவைகள் பாபிலோன் நாட்டினதும், தீருவின் (Tyre) நாட்டினதும் ராஜாக்களுக்குத்தான் கூறப்பட்டன. ஆனால் ஆராச்சியாளர்கள் இவைகள் சாத்தானுக்குத்தான் கூறப்பட்டதாக நம்புகிறார்கள்.
சாத்தானின் திய வேலைகள் குறித்துவெளிப்படுத்தல் 12 இல்மேலும் கூறப்பட்டுள்ளது. கர்த்தருடைய அன்பிலிருந்து வீழ்ந்தவுடன், சாத்தான் மூன்றிலோரு தூதர்களை புரட்சி செய்வ தற்கு  தன்னுடன் இணங்கவைத்தான்.(வெளி. 12: 3-4). பழைய ஏற்பாடு முழுவதும் அவன் மேசியாவின் வழிகளை அழிப்பதற்குப் பார்த்தான். மேசியா மனிதனாக வந்தபோது சாத்தான் அவரை இல்லாதொழிக்ப் பார்த்தான்.(வெளி 12: 4-5) உபத்திரப காலத்திற்கு முன்பாக, மேசியாவின்  இரண்டாம் வருகைக்கு முன்பாக , சாத்தான் வானமண்டலத்திலிருந்து தள்ளப்படுவான். (வெளி. 12: 7-12) அப்போது சாத்தான் தனது கடுஙுகோபத்தைமேசியாவின் மக்கள்மீது காண்பித்தான்.(வெளி. 12: 13-17)வெளிப்படுத்தல் 20ம் அதிகாரம் சாத்தானுடைய கடைசி முயற்சியைக் காண்பிக்கிறது. அவன் ஆயிரம் வருடங்கள் கட்டிவைக்கப்பட்டு பின்பு அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்படுவான். (வெளி. 20: 2, 10)
குணவியல்பு :- ஆதியில் சாத்தானுக்கு அதிக வல்லமையும் செல்வாக்கும் பதவியும் அதிகாரமும் இருந்தது. சாத்தான் அதிக அதிகாரமும் சக்தியுமுடைய பகைவன் என்று
பிரதான தூதனாகிய மீகாவேல் கூறினார்.(யூட்-9)
சாத்தானுடைய உலக சம்பந்தமான செல்வாக்கு சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளது. அவனுடைய பலவிதமான பெயர்கள் உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை வெளிப்படுத்துகிறது, “ இந்த உலகத்தின் அதிபதி :( யோவான் 12 :31) “ இப்பிரபஞ்சத்தின்தேவன்” (2கொரி. 4:4) “ ஆகாயத்து அதிகாரப் பிரபு” (எபேசியர் 2:2) “ உலகம் முழுவதும் பொல்ங் கனுக் குள் கிடக்கிறது “ என்று வேதம் கூறுகிறது.( 1யோவான் 5 :19 )
சாத்தான் தனது அசுத்த வல்லமயை பேய்களுக்கூடாக செயற்படுத்துகிறார் (மத்.12:24, 25:41,வெளி. 12: 7, 9)  இயேசு முதன் முதலில் உலகத்திற்கு  வந்தபோது மேசியாவின் தாக் குதல் சாத்தானின் இராஜ்ஜியத்திற்கு எதிராக இருந்தபடியால் பிசாசின் தாக்கம் பெரியளவில் இடம்பெற்றது .( மத். 12: 28-29, அப் 10: 38 ) இதே போன்ற,  சாத்தானுடையதும் அவனது தூதர்களினதும் தோல்விக்கு காரணமாக அமையப் போகின்ற இன்னுமொரு தாக்கம் இயேசுவின் இரண்டாம் வருகைக்குமுன் எதிர்பார்க்கப் படுகின்றது.(வெளி. 9: 3-17, 12 : 12, 18:2)
சாத்தானுக்கும் அதிக அறிவுத்திறனுண்டு. இதனூடாகவே அவன் ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றி அவர்களடைய உலகத்தையும் அரசாட்சியையும் அபகரித்துக்கொண்டான்.( ஆதி 1: 26, 3:1-7, 2.கொரி 11:3) அவனுடைய மதிநுட்பம் ஏமாற்றும் செயற்பாட்டை சிறப்பாக அவனுடைய விருப்பத்திற்கு ஏற்பசெய்வதற்கு உதவியாகவிருக்கிறது.
சாத்தானுடைய தனிச் சிறப்பியல்பு,கவர்ச்சி என்பன மட்டுப்படுத்தப் படவில்லை. அவனுடைய வல்லமை கர்த்தரின் கட்டுப்பாட்டிற்குள் தான் இருந்தன.  (யோபு 1:12. லூக்கா 4 :6, ,தெசலோ 2 : 7-8) யோபுவை வேதனைப்படுத்துவதற்கு  சாத்தான் கர்த்தரிடம் அனுமதிபெற்ற நடப்பித்த நிகழ்வுகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. (யோபு 1:1-12)
சாத்தானுக்குதேவனுடைய பிள்ளைகளைவேதனைப் படுத்துவதற்கு அனுமதிகொடுக்கப் பட்டுள்ளது (லூக்கா 13 :16, 1தெசலோனி. 2: 18, எபிரே 2 :14), ஆனால் அவர்ளை மற்றுமுழுதாகவெற்றுகொள்ளும்படிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. (யோவான் 14 : 30-31, 16:33)
சாத்தானுடைய தொடர் ஆசையின் ஒரு பகுதியாக கர்த்தரை தள்ளி தன்னை மற்றவர்கள் ஆராதிக்கவேண்டும் என்று மனப்பூர்வமான பேரார்வம் கொண்டிருந்தான்.( மத். 4: 8-9,வெளி 13:4,12) இந்த ஆசையின்மேல் வெறுப்படைந்து சாத்தானை கீழேவிழத் தள்ளினார்,அவன் கர்த்தருக்குச் சரியான எதிராளியாக உருவானான். அவன் “பொல்லாங்கனாயிருக்கிறான்”
( மத். 13: 19, 38 ) ஆனால்தேவனோ “ நீதி மானாயிருக்கிறார்” ( ஏசா.1 :4)
சாத்தான் குரோத இயல்புடையவன்.அவன் கர்த்தரையும் அவரது பிள்ளைகளையும் எதிர்ப்ப தற்கு முயன்றுகொண்டே யிருக்கிறான், அவருடைய சத்தியம் தளர்வடைவதில்லை.(யோபு 1:7, 2: 2, மத். 13:28) அவன் எப்போதும் நல்லவிருப்பங்களுக்கு தடையாகவேயிருக்கிறான்.(1நாளா 21 :1, சகரியா 3: 1-2) மனிதகுலத்திற்குள் பாவத்தை அறிமுகம்செய்வதே அவனதுவேயைகவிருந்த்து ( அதி 3), சாத்தான் மரணத்தின்மேல் வல்லமையுடையவனாகவிருந்தான், கிறிஸ்து தன்னுடைய உயிர்த்தெழுந்த வல்லமையின் மூலம் அந்த வல்லமையை உடைத்தெறிந்தார்.( எபிரே.2: 14-15)
பலவழிமுறைகள் :-தன்னுடைய அசுத்தவேலைகளைச்செய்வதற்கு சாத்தான் பல வழிமுறைளைக்கைக்கொள்கிறான், அவைகளில் மிகவும் சக்கிவாய்ந்த்து “மயக்கி வசப்படுத்தல் “(ரெம்ரேசன்) ( மத். 4:3, 1தெசலோ: 3:5) பல கைப்பட்ட முறைகளில் சாத்தான் மனிதர்களைச் சோதகைக் குட்படுத்தி பாவம்செய்வதற்கு வழிநடத்துகிறான். யூதாஸ் ஸ்கரியோத்திற்குச் செய்தது போல சிலவேளைகளில் நேரடியான ஆலோசனைகள் மூலம்செயற்படுத்துகிறான், (யோவான் 13: 2, 27), சிலவேளைகளில் கர்த்தருடைய தூதர்கள்போல்வேஷம் தரித்து ஏமாற்றுகிறான், ( 2தெசலோ2:9, 1யோவான் 4 :1) சிலவேளைகளில் மனிதர்களின்செந்த பலவீனங்களைப் பயன்படுத்தி பாவம்செய்யவைக்கிறான், (1கொரி. 7:5)  உலக ஆட்சியையும், வல்லமையையும் தருவதாக சமரசம்செய்து இயேசுசை அவன் நேரடியாகவே சோதித் தான்,( லூக்கா 4: 5-8)
மனித வர்க்கத்தை சோதிக்கும் அதேவேளை , சாத்தான் ஏமாற்றுவதிலும் அதிக விருப்பமுள்ள வனாயிருக்கிறான்.( 1 திமேத்தி 3: 6-7. 2 தமோத். 2:26,) இயேசுக்கிறுஸ்துவின் சத்தியத்துக்கு எதிராக அவனுடைய பொய்சொல்லும் சுபாவத்தினால் எதிர்த்து நிற்கிறான்.(யோவான் 8:32, 44) பெரிய வஞ்சகமான தவறகளை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் சரியானதைப் பெற்றக் கொள்கிறான்.அவனுடைய சோதனைகளில் இந்தப் பொய்கள் தெளிவாகத் தெரியும்..( அதி.3: 4-5) ஏமாற்றக் காரனாக இருப்பதுபோல், உண்மையைப் பொய்யாக்குவதில் சாத்தான் மிகவும் கெட்டிக்காரனாக விருக்கின்றான். ( 2கொரி.11: 13-15)
சாத்தானுடைய வழிமுறகள் யாவும் சுவிஷேசத்தைசொல்லவிடாமல் தடுப்பதற்காக திட்டமிடப்பட்டதாக வேயிருக்கிறது. மத். 13: 19, 1தெசலோ.2: 17-18) சுவிஷேசம் பிரசங்கிக் கப்படும்போது அந்தப் பிரசங்கத்தின் கருத்துக்களை உணர்ந்து கொள்ள முடியாதவாறு மக்களின் மனக்கண்களை சாத்தான் கட்டிப்போடுகிறான்.(2.கொரி. 4: 3-4, 2.தெசலோ. 2: 9-10) நேரத்திற்குநேரம் குழப்பங்களைச் செய்வதன்மூலம் கர்த்தருடைய வேலையைத் தடைப் படுத்து கிறான். (யோவான். 13:2, 27,  பேதுரு.5:8,வெளி. 12:13-17) மனிதர்களை வேதனைப்படுத்துவ தன்மூலம் உலகத்தில் ஒழுங்கின்மையைக் கொண்டுவருகின்றான்.(யோபு.1-2: 2கொரி. 12:7, எபி.2:14). தனது பிள்ளைகளைத் திருத்தும் நோக்கத்திற்காக கர்த்தர்  அவர்களை வேதனைப் படுத்தும்படி சாத்தானுக்கு சிலவேளைகளில் அனுமதிகொடுக்கின்றார்.( 1 திமே. 1: 20) இயேசுக்கிறிஸ்துவின் பாவமற்ற வாழ்க்கை எதிரியை திரும்பத்திரும்ப தோல்வியடையச் செய்வதில் இந்தச் சம்பவமே உச்சக்கட்டமாக விருந்த்து.( மத். 4: 1-11, லூக்கா 4: 1-13)
தோல்வி:-தன்னுடைய கர்த்தருக்கெதிரான யுத்தத்தில்தோல்லியடையும்படி சாத்தான் முன் குறிக்கப் பட்டுள்ளான். அவனுடைய இறுதி முடிவு புதிய ஏற்பாட்டில் முன்னுரைக்கப் பட்டுள்ளது.( லூக்கா 10:18,யோவான். 12:31, வெளி. 12:9, 2010)இயேசுக் கிறுஸ்துவின் சிலுவை மரணம்சாத்தானுடையதோல்வியின் அடித்தளமாக அமைகின்றது.(எபி. 2: 14-15, 1பேது 3:18,22 )  இயேசுக்கிறிஸ்து மீண்டும் வந்து சாத்தானை அக்கினியும் கந்தகமும் எரியும் கடலுக்குள் தள்ளும்போது இறுதிமுடிவுவரும்.(வெளி.20: 1-15)
கிறிஸ்தவர்களுக்கு பாவத்தின்மீது வெற்றி கொள்வதற்கு கிறிஸ்துவின் மரணம் பலமான வழியாக அமைகின்றது. “சமாதானத்தின்தேவன் உங்களுடைய காலின்கீழ் சாத்தானை நசுக்குவார்” என்ற உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளது.(றோம. 16:20) எங்களுடைய சொந்த வெற்றியானது சாத்தானுடைய சோதனைக்கு எதிர்த்து நிற்பதிலேயே தங்கியுள்ளது.( பேசி 4: 25-27, 1பேதுரு. 5: 8-9).
இயேசுக் கிறுஸ்துவின் இரத்த்த்தின் வல்லமையால் கிறிஸ்தவர்கள் சாத்தானின் போராட்டத் திலிருந்து வெல்ல முடியும்.(வெளி. 12:11), பரலேகத்தில் கிறிஸ்தவர்களுக்காக இயேசு பரிந்து பேசிக் கொண்டேயிருக்கிறார், இதனால்வெற்றி கிடைக்கிறது( எபி.7: 25), பரிசுத்த ஆவியின் வழிநடத்தலினால் வெற்றி கிடைக்கிறது,( கலா. 5: 16) அத்துடன் பலதரப்பட்ட சர்வ ஆவியின் ஆயுதங்கள் மூலம்வெற்றி கிடைக்கின்றது( எபேசி. 6: 13-18)
உண்மை நிலை:- சாத்தான்போன்ற எதிரிகளை அனுமதிப்பதால் சிலபேருக்குதொல்லைகள் ஏற்படுகின்றன. ஆனால் அவனுடைய பிரசன்னமும்செயற்பாடுகளும் பிசாசின் தொல்லை களையும் பிரச்சனைகளையும் விளங்கப் படுத்துவதற்கு அவசியமானதாகும். ஆனால் வேதாகமம் சாத்தான் இருக்கிறான் என்பதையும், கர்த்தர் மனிதர் களுக்குச் செய்யும்செயற்பாடு களுக்கு எதிராகச் செயற்படுதும் அவனுடைய பிரதான வேலையாகும். அனேகர் சாத்தானை ஏன் ஆண்டவர் அனுமதித்தான் என்று அதிசயப்படுகிறார்கள். இந்தக்கேள்விக்கான சரியான பதில் இன்னமும் கிடைக்கவில்லை.
ஒரு சிறந்த ஊழியக்காரனின் கும்பத்தில் எப்படி சாத்தான் குழப்பங்களை உண்டுபண்ணினான் என்ற உண்மைக் கதயை நான் கீழே தருகிறேன்  அதை மிகுந்த அவதானத்துடன் வாசித்து சாத்தானின் தந்திரங்களை அறிந்து அவனுக்கு எதிர்த்து நின்று வாழ் கையில்வெற்றியடையுமாறுவேண்டுகிறேன்.
கரோலினுடைய கதை
“எட், நீங்கள்நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள் “ என்று எனது மனைவியின் குரல் தூரத்திலிருந்து தொலைபேசியூடாகத்தொனித்தது. “நீங்கள் இல்லாத வேளையில் கரேலினுடைய நடவடிக்கைகள் மிகவும் வித்தியாசமாகவும் கவலைக்கிட மாகவுமுள்ளது” கடந்த இரவில் நான் அவளுடன் இருந்தபோது , ஒரு பிசாசு அவளுடைய கண்களுக்கூடாக  என்னைப் பார்த்ததை நான் அவதானித்தேன் “
“ஒரு பிசாசு “ நான் திகைத்துப்போனேன். “ அது நடக்க முடியாத காரியம், ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையில், கிறிஸ்தவர்களை பிசாசு பிடிக்க முடியாது” .
“லொறட்றா சொன்னாள் அவள் ஒரு கிறிஸ்தவப்பெண் என்று எனக்குத்தெரியும்,” கிறிஸ்தவர்களை பிசாசு பிடிக்காதென்று எனக்கும்தெரியும்”, ஆனால் ஒரு பிசாசு அவளுடைய கண்களுக்கூடாக என்னைப் பார்த்தது. அது கரோலின் அல்ல”. என்னுடைய நான்கு பிள்ளை களில் அவள் மூத்தவள், மற்ற மூன்ற பிள்ளைகளையும் கரோலின்தான் வழிநடத்துவாள், ஒழுக்கமாக நடக்கச்செய்வாள், அத்துடன் கிறிஸ்துவுக்குள் பெலமான ஜீவியம் செய்பவள்
உண்மை தான் கிறிஸ்தவ மிஷனறி ஊழிய காலங்களில் ஏற்பட்ட முதலாவது ஒழுக்கப் பிரச்சனை இதுதான். லொறட்ராவும் நானும் ஊழியத்தில் அதிக கவனம்செலுத்தியபோது, கரோலினை நாம் கவனிக்கத் தவறியதன் காரணமாக இவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை நான் உணர்கிறேன். பிசாசுகளைப்பற்றி நான் அதிகம் கவனம்கொள்ளவில்லை,  அவைகளைப்பற்றி எனக்கு அதிகமாக ஒன்றும்தெரியாது,வேத ஒழுங்கின்படி, அவைகள் இருக்கின்றன,வேதாகமக் காலங்களில் அவை அதிகசெயற்பாடுள்ளவைகளாக விருந்தன, தற்காலங்களில் அவற்றை ஊழியகாலங்களில் காணமுடிகின்றன. என்னுடைய 10 வருட ஊழியகாலங்களில் நான் அவற்றைச் சந்திக்க வில்லை.
“லொறட்றா”. நீ தவறாக சொல்லுகிறாய் என்று நான்சொன்னேன் ” கராலினை பிசாசு பிடிக்க முடியாது, ஆனாலம் என்னால் இப்போ உடனடியாக வரமுடியாது. கருத்தரங்கு முடிவடைய பல நாட்கள்செல்லும்.. “நீங்கள் உடனடியாக வீடுவந்துசேர வேண்டும் : என்று அவள் கூறினாள். நான் இதற்கு முடிவுசெய்ய முடியாது, எனதுமேலதிகாரியிடம் கதைத்து அனுமதிபெறவேண்டும்.
“ கடந்த இரவு கரோலினுடைய அறைக்கு கதைப்பதற்காகச் சென்றேன், அவள் காலைமேலே உயர்த்தியபடி நிலத்தில் கிடந்தகொண்டு மயக்கும் சக்தியுடைய இசைப்பாடல் களை கேட்டுக் கொண்டிருந்தாள் நான் அவளை அழைத்தபோதும் அவள் அதற்குச் செவி சாய்க்க வில்லை ,மெய் மறந்த நிலையில் காணப்பட்டாள்
கர்த்தருக்கும், எங்களுக்கும் முரட்டாட்டம் செய்வதைக் குறித்து அவளுடன் நான்பேசியபோது அவளுடைய முகம் எனது கண்  முன்பாகவே மாற்றமடைந்தது.அவள் பிசாசைப்போல் மாற்றமடைந்தாள், தன்னைத் தனியே விட்டு என்னைவெளியே போகும்படி கூக்குரலிட்டாள். அவளுடைய கண்களில் ஒரு விதமான விளங்க முடியாத இருள்சூழ்ந்திருந்த்தை நான் கண்டேன். அந்தக் கண்களுக்கூடாக கரோலின் என்னைப் பார்க்கவில்லை, ஆனால் விளங்க முடியாத ஒருவர், பிசாசுத் தன்மைகொண்ட ஒருவர், முடிவாக அது கரோலின் அல்ல, அது நிச்சயமாக பிசாசுதான்.அவளுடைய வாயிலிருந்து வந்த வார்த்தைகள்அவளுடையவைகளல்ல, அவைகள் அசுத்தமானவை, எரிந்துவிழும் வார்த்தைகள்,இறுமாப்புள்ளவைகள், கர்த்தருக்கு எதிரானவை. நான் அவைகளுக்கு எதிராக இயேசுவின் நாமத்தினால் கட்டளையிட்டேன், அவள் திடீரென பழைய நிலைக்கு மாறினாள்.கரோலின் தன்னைக் கட்டுப் பாட்டிற்குள்கொண்டு வந்தாள். எனது மனைவியுடன் நடபெற்ற கலந்துரையாடலினால் நான் மிகவும் குழம்பிப்போனேன். நான் எனது மேலதிகாரியான போதகரிடம் இவற்றைக் கூறினேன்,கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் இவ்வாறு பிசாசினால் பாதிக்கப்படுவதுண்டு என்று அவர் கூறினார். இதை நான் இதற்கு முன்பு கேள்விப்பட்டதேயில்லை. என்னுடைய கிறிஸ்தவ பயிற்சிக் கலாசாலைகளில் யாரும் இதை எனக்குப் படிப்பிக்கவேயில்லை
என்னுடையமேலதிகாரி என்னை வீடுசெல்வதற்கு அனுமதிகொடுத்தார். எனது வீடுசெல்லும் வரை நான் கோபத்துடனும் பயத்துடனுமேயிருந்தேன்.என்னுடைய அன்பான மகளை பிசாசு இவ்வாறு அலைக்கழிக்கிறதே என்கின்ற கோபம், இது உண்மையாயிருந்தால் இதன் தாக்கத் திலிருந்து எப்படி மகளைக் காப்பாற்றப் போகின்றேன் என்ற பயம். என்னசெய்வது? எங்கேயிருந்து ஆரம்பிப்பது?
நான் வீட்டுக்குவர இரவாகிவிட்டபடியால் கரோலின் நித்திரைக்குச் சென்றுவிட்டாள். அவளை நித்திரையிலிருந்து எழுப்பி, அவளுடைய தாயார் சொன்ன பிரகாரம் அவளுடைய நடத்தை மாற்றங்கள் குறித்தும் பிசாசு அவளுடைய கணகளுக்கூடாகப் பார்த்த்தை க்குறித்தும் சொன் னேன். சிறிதுநேரத்தில் அவளுடைய அன்பான சுபாவம் மாற்றமடைந்து கெட்ட சுபாவ மாக மாறியது. அவள்  முகம் ஒரு விதமாக மாறியது என்னைப்பார்து  தன்னை தனியாக விட்டுச் செல்லும்படி குளறினாள். நான் கரோலிக்கூடாகப் பேசின பிசாசைக் கடிந்துகொண்டேன், அப்போது அவள் அமைதியானாள், அவள் கர்த்தரோடு நடக்கவேண்டிய விதம்பற்றி அவளுடன் கலந்துரையாடினேன்.உடனடியாக அவள் தனது பழைய அன்பான , கீழ்ப்படிவான சுபாவத் திற்குள் மீண்டும் வந்தாள். அப்பா “எனக்குள் என்ன நடக்குது என்று எனக்குத்தெரியாது என்று அவள்சொன்னாள்,எனக்குள் ஏதோ நடக்கிறது, அது என்னைப்பற்றிக் கொண்டிருக்கிறது, நான் அதன் பக்கமாகச் செயற்படுகிறேன். அப்பா எனக்குப் பயமாக இருக்கிறது, எனக்கு உதவி செய்யுங்கள். நான் இயேசுவை நேசிக்கிறேன், நான் சரியானதைச் செய்யவே விரும்புகிறேன், என்னிலே என்ன தவறு ஏற்பட்டுள்ளது? நானும் கரோலினும் முழங்காற்படியிட்டு ஜெபம் செய்தோம். அவள் தனது பிழைகளை, முரட்டாட்டத்தை, கீழ்ப்படியாமையை அறிக்கை செய்து ஆண்டவரிடம் குளறி மன்றாடி தனது வாழ்வில் பிரச்சனை தந்துகொண்டிருக்கும் அசுத்த ஆவியை அகற்றும்படி வேண்டிக் கொண்டாள்., அவளுடைய ஜெபத்தில் தடங்கல்கள் காணப் பட்டன, ஆனாலும் தனது வாழ்க்கையை கர்த்தரிடம் ஒப்படைத்து ஜெபம்செய்து முடித்தாள்.
அவளுடைய கழுத்தில் ஒர் சங்கிலியில் ஒருபொருளை நான் கடந்த நாட்களாக அவதானித்து வந்தேன், ஆனால் அதைப்பற்றி நான் ஒன்றும் நினைக்க வில்லை. நான் அவளுடன் ஜெபம் செய்யும்போது, அவளுக்காக நான் பிசாசை எதிர்த்து ஜெபம்செய்து கொண்டபோது, என்னுடைய கவனம் அந்தச் சங்கிலியில் உள்ளபொருள் மீது ஈர்க்கப்பட்டது, அது ஒரு நட்சத்திரம் போல் ஜொலித்துக் கொண்டிருந்த்து.
இந்த நட்சத்திரத்தை எங்கேபெற்றுக் கொண்டாய் என்று நான் கேட்டேன், அவள் தனக்குத் தந்த நண்பனின் பெயரைக் கூறினாள், எனக்கு அவனைத்தெரியும், அவன் ஒருபெயர்க் கிறிஸ்தவ னேயன்றி அர்பணித்த விசுவாசியல்ல. இந்த நட்சத்திரம் எதைக் குறிக்கிறது,? என்ற நான் அவளைக் கேட்டேன், அவள் அது தனக்குத் தெரியாது என்று கூறினாள், இது கவர்ச் சியான அதிஷ்டம் நிறைந்த நட்சத்திரம். இது இசைக் கருவிகள் தூசிபிடிக்காது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த உறைக்குள் இருந்தது, எல்லாச் சிறு பிள்ளைகளும் இதை அணிகிறார்கள் என்று கூறினாள்.
இது மாந்திரிகளால்செய்யப்பட்ட நட்சத்திரமாகவிருந்தது, இது ஒரு மாயவித்தை உலகத்தைச் சார்ந்த்து. அந்த நாட்களில நான் மாய வித்தைசம்பவங்களில், அதனுடைய அடையாளங்களில், அதன் செயற்பாடுகளில் அதிக அக்கறைகொள்ளவில்லை.ஆயினும் அது ஒரு கெட்டஅசுத்த அடையாளம் என்பது எனக்குத்தெரியும். அது அவளுடைய உடலுக்குநோய்வராமல் பாதுகாக்கும் தாயத்தைப்போன்றதும், அசுத்த ஆவிகளை அவளது உடலுக்குள் கொண்டுவரக்கூயதுமாகும்.
கழுத்திலிருக்கும் நட்சத் திரத்தை அகற்றிவிட்டும்  இதனோடுசெயற்படும் அசுத்த ஆவிகளையும் அகற்றம் வரை உனக்கு சுதந்திரம் கிடையாது என்று கரோலினிடம் கூறினேன்.
அவள் அதனைத் தனது கழுத்திலிருந்து கழற்றி நிலத்தில் எறிந்தாள், அவள் மாயவித்தைகளை அகற்றிவிடுவேன் என்றும், துள்ளல் இசைகேட்கும் ஆசையையும், தன்னுடைய முரட்டுத்தனமான நடத்தைகளையும், சுய விருப்பங்களையும்  அறிக்கைசெய்தாள். உடனடியாக பிசாசிற்கும் எங்களுக்கும்நேரடி வாதங்கள் ஏற்பட்டன. தகப்பனே அவைகள் “என்னைச் சுற்றி வருகின்றன , எனக்குப் பயமாகவிருக்கிறது “ என்று அவள் அழுதாள்.  “ அவைகள் எனது வாழ்க்கையில் ஒர் பிடியைவைத்திருக்கின்றன, அவைகள் என்னை விட்டு அகன்றுபோக நான் விரும்புகிறேன் “ என்று கூறினாள். தயவுசெய்து இவற்றை அகற்ற எனக்கு உதவிசெய்யும் தகப்பனே என்ற கூறினாள்.
“ எனது மகளை விட்டுவெளியேபோ என்று கட்டளையிட்டேன். உன்னுடன் வைத்துள்ள எல்லா உறவுகளையும் அவள் முறித்துக்கொண்டாள், உனது எஜமானை சிலுவையிலே வெற்றி கொண்ட எனது எஜமானாகிய கர்த்தர்ராகிய  இயேசுக்கிறி ஸ்த்துவின் நாமத்தினாலும், அதிகாரத் தினாலும், வெளியேறு!,  அவளைத் தனியே விடு!, கரோலினை விட்டு வெளி யேறும் படியும் மீண்டும் அவளது உடலுக்குள் வரக்கூடாது என்றும் உனக்கு கட்டளையிடு கின்றேன்.அவளது வாழ்க்கையை விட்டு வெளியேறு! அவளைத் தனியே விடு. கரோலின் உனக்குரியவளல்ல, அவள் தனது வாழ்க்கையை கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்துவிடம்கொடுத்து விட்டாள் என்று ஜெபித்தேன்.
சிலநிமிடங்களில் பிரச்சனைகள் ஓய்ந்தன. கரோலின் அமைதியடைந்தாள், அவள் தன்னை விடுதலையாக்கிய கர்த்தரை மிகவும் சந்தேஷத்தோடு துதித்தாள். அசுத்த ஆவி அவளை விட்டு அகன்றுவிட்டது. நாங்கள் இருவரும் கர்த்தருக்கு அவருடைய கிருபைக்காக அசுத்த ஆவிகளை அகற்றியதற்காக நன்றிசொல்லி அழுது துதித்தோம்.போர் முடிந்தது என்ற சந்தோஷத்தில் நித்திரைக்காக கட்டிலுக்குச்சென்றோம்.அதிகாலை 2 மணியளவில் கரோலின் பலத்த சத்தமாக எனது அறைக் கதவைத் தட்டினாள். தகப்பனே திருப்பவும் பிசாசுகள் வந்துவிட்டன! என்று குளறினாள், என்னைக் காப்பாற்றுங்கள், அவைகள் எனது கட்டிலின் கீழிருந்து வருகின்றன,  அவை எனக்குள் மீண்டும்வர விரும்புகின்றன.
நான் அவளோடு அவளது அறைக்குள்சென்றேன், “ உன்னுடைய கட்டிலின்கீழ் என்ன வைத்திருக்கின்றாய் என அவளைக்கேட்டேன், “ . அந்த நட்சத்திரங்கள் பல நிறைந்த பெட்டியொன்ற வைத்துள்ளேன்.தயவுசெய்து அவற்றைவெளியே எடுத்து எறியுங்கள் தகப்பனே என்றாள்.  . “இல்லை கரோலின் நீயே எடுத்து எறி” நீயே இதைச்செய்யவேண்டும்  என்ற நான் கூறினேன்.: “ உன்னுடைய விருப்பத்திலே அதனோடு இணைந்தாய், இப்போது உன்னுடைய விருப்திலேயே அதை விட்டுவெளியே வரவேண்டும்” என்றேன், தனக்குப் பயமாக்க இருக்கிறது என்றாள். ஆனால் நீங்கள் எனக்கு ​உதவினால் நான்செய்கிறேன் என்றாள். “ தகப்பனே எனக்காக அவற்றை அழிப்பீர்களா என்றாள். அவைகள்மேல் நான்கைபோட விரும்ப வில்லை என்றாள்.
“ இல்லை” என்று சொன்னேன் நீயே அதைச்செய்ய வேண்டுமென்றேன். ஆவியின் உலகத்திற்குத்தெரியவேண்டும் நீ தான் முழுத்தொடர்பையும் துண்டிக்கிறாய் என்று கூறினேன். நான்வெளி முற்றத்திற்குச் செல்கிறேன், ஆனால்  நீயே உனக்காக இவற்றைச் செய்யவேண்டும் என்றேன்.” அவளே அதைச்செய்து முடித்தாள். அவளது அறைக்கு மீண்டும் ஒரு ஜெபம் செய்வதற்காகத் திரும்பினோம். நான் அவளுக்குச் சொன்னேன், உனது பிசாசு பிடித்த நண்பனினாலும், பிசாசின் இசைகளைக் கேட்டதினாலும் பிசாசு உன்னைத் தாக்கியது என்று விளங்கப்படுத்தினேன்.
இதன் பிற்பாடு கரோலின் பிசாசின் இசைகளைக் கேட்பதில்லை. மந்திரவித்தை காட்டு பவர்களை , குழப்பம் செய்பவர்கள், அரைகுறை ஆடை அணிபவர்கள், தீமையான பழக்க வழக்கங்களில் ஈடுபடுபவர்கள், போன்றவர்களை அடிளோடு வெறுத்தாள் ஒருவரோடும் சேருவதுமில்லை. எங்கள் வீடுகளில் நாம் அவர்களை  அனுமதிப் பதுமில்லை.
நானும் எனது மனைவியும் விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் ஊழியத்திலேயே மிகவும் அக்கறை காட்டினோம், எங்கள் பிள்ளைகளைக் கவனிக்வில்லை. நான் ஊழியத்திற் காகவும் , கருத்தரங்குகள் நடத்து வதற்காகவும், குடும்பத்தை விட்டு அனேக தடவைகள் தூரத்திலே இருந்திருக்கின்றேன். எனது மனைவியும் ஊழிய கருத்தரங்குகள் நடத்துவதிலும், ஊழியத் திற்கு ஒத்தாசை செய்பவர்களோடு தொடர்பு கொள்வதிலும்  அக்றையாகவிருந்தாள்.
தலை முடி நீளமாக வளர்த்த ஹிப்பி என்று அழைக்கப்படும் சமுதாயச் சட்டதிட்ங்களின் படி வாழவிரும்பாத இளைஞர் கூட்டத்தாரோடு எங்களுக்குத் தெரியாத ஒருவரினால் கரோலி னோடு நட்பு ஏற்படுத்தப்பட்டது. அவளது நண்பன் ஹிப்பிகளின் இசையைக்கேட்பதிலும் அதிலே மெய்மறந்த நிலைக்குச் செல்வதையும் கற்றுக்கொடுத்திருந்தார்கள். அந்த இசைகளைக் கேட்கும்போது தான் மெய்மறந்த நிலைக்குச் செல்வதை அவள் அனுபவித் திருந்தாள்.
கரோலின் அசுத்த இசைகளைக் கேட்டு மெய்மறந்த நிலைக்குச் செல்வதைக் கைவிட்டு கர்த்தரிடம் பாவ அறிக்கைசெய்து கொண்டாள். கர்த்தருக்கு அருவருப்பூட்டும் சகலவிதமாக இசைச் சாதனங்களையும் கரோலின் அழித்துவிட்டாள். இதுவே எனது கிறிஸ்தவர்களின் வாழ்வு பற்றிய பிந்திய முக்கிய  உலகக் கண்ணோட்டத்தின் ஆரம்பமாகியது. உண்மையான விசுவாசிகள், வழக்கத்திற்கு மாறான பாவச் சூழ்நிலையின்கீழ், பிசாசின் பாதி கட்டுப்பாட்டின் வரக்கூடியவர்கள் யார் என்பதையும் , கண்டுகொள்ளப் பல வருடங்கள்சென்றன ஆனால் இப்படிப்பட்டவர்களை அடையாளங்கண்டு அவர்களைப் பிசாசின் பிடியிலிருந்து மீட்கும் ஊழியத்தில் நான் ஈடுபட்டுள்ளேன்.
சாத்தானும் அவனுடைய பிசாசுகளும் எங்களுக்கு மிகவும் ஆபத்தான எதிரிகள் என்பதை நாம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டேயிருக்க வேண்டும். அவர்கள் உண்மையான விசுவாசிகளுக்கு, சபைகளுக்கு, மற்றும் கிறுஸ்தவ நிறுவனங்களுக்கு மிகவும் எதிரானவர்கள் என்பதை நாம் கவனத்தில்கொள்ளவேண்டும். எபேசியர். 6 : 10-20, யாக் 4: 7-8, 1பேதுரு 5: 8-11 ஆகியவற்றையும் ஆவிக்குரிய யுத்தங்கள் பற்றியும்  நாம் பிழையின்றி அறிந்திருக்கலாம். இதில் முக்கிய விடயமென்னவென்றால் சாத்தானாலும் பிசாசினாலும் எங்களுக்கு எதிராக வீசப்படும் வல்லமைகளை நாம் முற்றுமுழுதாக அறிந்திருக்கிறோமா? என்பதாகும்.கர்த்தருடைய வார்த்தையை அசட்டைபண்ணும் விசுவாசிகளுக்கும், எதிராக நடக்கும் விசுவாசிகளுக்கும் சாத்தான் என்னசெய்வான் என்று உண்மையில் எங்களுக்குத்தெரியுமா?
பிசாசின் தாக்கத்தின் உண்மைத் தன்மை: வேதாகமத்தின் குறிப்புக்களும் அனுபவங்களும்.
சிலவேளைகளில் அதிக விவாதத்திற்குரிய கேள்வி என்னவென்றால். ​“ உண்மையான விசுவாசி பிசாசினால் தாக்கத்திற்குள்ளாவானா?  இங்கு பிசாசு பீடித்தல் பற்றி நான் பேச வில்லை  என்பதைக் கவனித்துக்கொள்ளுங்கள். பிசாசு பீடித்தல் என்பது ஒருவரை தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதாகும். கிறிஸ்தவர்கள், கீழ்ப்படியாதவர்களும் கூட, கர்த்தருக்குரியவர்கள், சாத்தானுக்குரியவர்களல்ல. சாத்தான் அவர்களை முற்றுமுழுதாக கட்டுப்படுத்த முடியாது.  எப்படியோ, பிசாசின் தாக்கம் என்பது சற்று வித்தியாசமானது. பிசாசின் தாக்கம் என்பது சாத்தான் தன்னுடைய பிசாசுகள் மூலமாகநேரடியாகத் தாக்குகின்றான், ஒரு கிறிஸ்தவனுடைய அல்லது கிறிஸ்தவனல்லாத ஒருவருடைய வாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட பகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளுதலாகும்.
கிறிஸ்தவர்களுக்கு இப்படி நடக்குமா?
வேதாகமத்தின் பிரகாரமும், கிறிஸ்தவர்களின் அனுபவத்தின்படியும் இது முடியும். பிசாசு வீழ்ந்ததைப்போல் வீழ்ந்து தண்டனைக்கு உட்படவேண்டா மென்று கிறிஸ்தவர்களை வேதாகமம் எச்சரிக்கின்றது அல்லது பிசாசின் வலையில் விழவேண்டாமென்று எசரிக்கின்றது.( 1 திமேத் 3: 6-7) அவைகள் “ விசுவாசிகள் பிசாசின் பக்கம் சாய்கிறார்கள்” என்று கூறுகின்றன. ( 1 திமே. 5:15) சாத்தான் தாக்குகிறது என்று கூறுகிறது. அவர்கள் எப்படி “சாத்தானை விசுவாசத்தில் உறுதியாக எதிர்பது என்று அறியாவிட்டால்” அவர்கள் “பிசாசினால் விழுங்கப்படுவார்கள்”. (1பேதுரு 5: 8-9) இவைகள் மிகவும் கடுமையான வார்த்தைகள், சாத்தானுடைய திட்டங்களை அறியாத விசுவாசிகள் மிகவும் ஆபத்தில் விழுவார்கள் என்று பரிசுத்த பவுல் எழுதுகின்றார்.( 2கொரி. 2:11)
(Westchester, Ill.: Crossway, 1989 Murphy, Edward F.: Handbook for Spiritual Warfare. என்ற புத்தகத்திலிருந்து பெறப் பட்டவை நன்றி ).


சாத்தான் :-குற்றம் சுமத்துபவர்
  1. 1. அச[த்த ஆவிகளின் அரசன், கர்த்தரினதும் கிறிஸ்துவினதும் நிலையான எதிரி.
  2. 2. கர்த்தரிடம் நம்பிக்கையிழக்கச்செய்து பாவம்செய்யத் தூண்டுவான்.
  3. 3. தன்னுடைய தந்திரத்தின்மூலம் மனிதர்களை ஏமாற்றுவான்.
  4. 4. சுரூப ஆராதனை செய்பவர்களை அவனுடைய கட்டுப்பாட்டில்வைத்துக்கொள்ளுவான்.
  5. 5. அவனுடைய பிசாசுகள்மூலம் மனிதர்களைக் கட்டுப்படுத்த முடிவதுடன்,நோயினாலும் பாதிப்படையச் செய்கிறான்.
  6. 6. தேவனுடைய உதவியுடன் அவன் வெற்றிகொள்கிறான்.
  7. 7. வானத்திலிருந்து இயேசுக்கிறிஸ்து மீண்டும் வரும்போது அவன் ஆயிரம் வருடங்கள் சங்கிலியால் கட்டப்படுவான்,ஆனால் ஆயிரம் வருடங்கள் முடிந்தபின்பு இன்னும் அதிக பலத்துடன் பூமியில் உலாவுவான், ஆனால் சிறிதுகாலத்தில் நித்திய தண்டனைக்குள்ளாவான்.
  8. சாத்தான் ஒரு மனிதனுக்கூடாகச்செயற்பட்டு எங்களை ஏமாற்றுவான்...

சாத்தான் யார் என்பதையும், பிசாசுகள் யார் என்பதையும் அவர்களின் முக்கிய கடமைகள் யாவை என்பதையும் நாம் கட்டாயம் அறிந்திருக்கவேண்டும்.
கர்த்தரையும் அவரை உண்மையாய் ஆராதிப்பவர்களையும் எதிர்பதும் கர்த்தரைவிட்டு அவர் களை  வழிவிலகச் செய்வதுமே அவனது பிரதான தொழில்களாகும்.
எங்களைச் சூழ்ந்துள்ள மூன்று மட்டத்திலான பாதகாப்புகள்.
1. பாது காப்பு எல்லை(யோபு 1-2)
2. கர்த்தருடைய தூதர்கள், (சங். 34:7, 91: 11-13, எபி. 1:14)
3. விசுவாசக் கேடயம். ( எபேசி. 6: 16)
எங்கள் சரீரம் மூன்று அமைப்புகளைக்கொண்டுள்ளது. 1. சரீரம். 2. ஆத்துமா. 3. ஆவி.
சரீரம் (றோமர் 12:1-2 றோமர் 6: 13.)
எங்கள் சரிரங்களை பரிசுத்தமாகவும்தேவனுக்குப் பிரியமான ஜீவ பலியாக ஒப்புக் கொடுக்க
வேண்டும். இந்த உலகத்திற்கு ஏற்றவேடம் தரியாமல்,தேவனுடைய சித்த்த்தை அறிந்து
அதன்படி செயற்படல்வேண்டும்.எங்கள் அவயவங்களை  பாவத்திற்கு ஒப்புக்கொடாமல்
அவைகளை நீதியின் வழியில்செயற்படுத்தவேண்டும்.
ஆத்துமா :- கர்த்தரைப்பற்றிய சிந்தனையோடு இருத்தல்வேண்டும்.எங்கள் சிந்தனைகள் எப்போதும் தேவனுக்குப் பிரியமானவைகளாக இருத்தல்வேண்டும். (2கொரி. 10: 3-5., பிலி. 4:8.)
உணர்வுகள்:-கர்த்தர் விரும்புவதைச் செய்ய வேண்டும் ,வெறுப்பவை களை வெறுக்கவேண்டும்.
விருப்பங்கள் :- கர்த்தர் தெரிவுசெய்வதை தெரிவுசெய்யவேண்டும், கர்த்தர் தள்ளிவிடுவதை தள்ளிவிடல்வேண்டும்.
உடல் சார்ந்த ஆசைகள் :-
எங்கள் சரீரங்களை நீதிக்குப் பயன்படுத்த ஒப்புக் கொடுக்க வேண்டும்.(கலா. 5:16-21, 24, 2:20)
ஆவி:-
  1. 1. மறு பிறப்படைவதற்கு முன்பு, எங்களில் ஆவி இருந்த்து, ஆனால் செத்த்தாய் இருந்தது. அதாவது கர்த்தரோடு தொடர்பில்லாமல் இருந்தது.
  2. 2. மறுபிப்படைதல் என்பது எங்கள் ஆவி மறுபடியும் பிறத்தலாகும். அதாவது கர்த்தருடன் தொடர்பு ஏற்படுத்தலாகும்.(1.கொரி. 6:17, 1கொரி.2: 6- 16,கலாத்.4:6, 5:16)
3. பாவமானது ஆவி, ஆத்தும, சரீரத்தைக்  கறைப்படுத்துகிறது.( 2.கொரி. 7:1  2. திமே.4 : 22, 1.தெச.5:23.)


பரிசுத்த ஆவியோடு எங்கள் ஆவியும் ஆத்துமாவும் சரீரமும் இணைந்துசெயற்பட்டால் அவருடைய பாதுகாப்பு எல்லைக்குள் நாம் ஜீவிக்கமுடியும், எங்களுக்கு கர்த்தருடைய தூதர்கள் போக்கிலும் வரத்திலும் பாதுகாப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.எங்களுடைய ஆவி பரிசுத்த ஆவியுடன் இணைந்து தேவ காரியங்களைச் செயற்படுத்திக் கொண்டு தேவனை மகிமைப்படுத்தும்.

எப்போதும் பரிசுத்த ஆவியுடன் இணைந்திருப்போமாக

நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்

அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமை ப்படும் படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகா விட் டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடு க்கும். தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலக த்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத் துக் கொள் ளுவான். ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின் பற்ற க்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழிய க்கார னும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவான வர் கனம்பண்ணுவார்.( John 12: 23-26 )
இங்கு யேசு தனது மரணம்நெருங்கி விட்தென்பதை அறிந்து தான் நிச்சயமாக மரணமடைவதில்லை என்பதை மறைமுகமாக தனது சீடர்களுக்குவெளிப்படுத்துகின்றார். கோதுமை மணியானது நிலத்தில் விழுந்தால் அது முளைப்பதற்குத் தேவையான காற்று, ஈரப்பதன், உரியவெப்பம் என்பன கிடைக்குமாயின் அந்த விதை முளைத்து தனது பெற்றோரைப் போன்ற மேனியைப் பெற்று உரிய காலத்தின் தன் பலனைக் கொடுக்கும். அது முப்பதும், அறுபதும், நூறுமாகப் பலன் கொடுக்கும்.
இப்பொழுது அந்த நிலத்தில் விழுந்த கோதுமை மணிக்கு என்ன நடந்த்து அதைத் தேடினால் கண்டுபிடிக்க முடியாது. அது உருமாற்றம் அடைந்து புதிய மரமாக ஜீவனுடன் இருப்பதைக் காணலாம்.
இவ்வாறே தனக்கும் நடக்கும் என்பதை இந்த உவமைமூலம் இயேசு மிகவும் சிறப்பாக விளக்குகின்றார். தான் மரணத்தின் மூலம் நிரந்தரமாக அழிவடைவதில்லை என்றும் குறிப்பிட்ட காலத்தில் தான் உயிரடைந்து நித்தியமாக வாழ்வேன் என்பதையும் மிகவும் சிறப்பாக அந்த உவமைமூலம் வெளிக்காட்டு கின்றார். இந்த உலகத்தில் தனது ஜீவனைப் பெரிதாக எண்ணாமல் கர்த்தரே பெரியவர் என்று எண்ணி அவருக்காக மரணத்தைத் தழுவிக் கொள்ளும் எவனும்  யேசுவைப்போன்று உயிரடைய முடியும், ஆனால் உலக இச்சைகளில் தனது விருப்பம்போல் ஈடுபட்டு மரிப்பவனின் வாழ்வில் அவனால் மீண்டும் உயிரடைய முடியாது. எனக்கு ஊழியம்செய்கிறவன் என்னைப் பின்பற்றக்கடவன் என்று இயேசு கூறினார். காரணம் இயேசுவைப்போல் அவனும் ஒருநாள் மரித்தாலும் உயித்தெழுவான். நிச்சயமாக பிதாவும் அவனைக் கனப்படுத்துவார். ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத் தாலொழிய உயிர்க்கமாட்டாதே. நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தி னுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொ ன்றிற்கும் அதற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். எல்லா  மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங் களு டைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம்வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; கனவீன முள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப் பட்ட வரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும்  மண்ணா னவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். சகோதரரே, நான் சொல் லுகிற தென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பது மில்லை. (1Cor 15:35 -50)
ஏன் இயேசுக்கிறிஸ்து மரணமடைவேண்டும்? பாவம் பூமியிலுள்ள மனிதர்களுள் புகுந்தபடியால் மனிதனை மீட்கும்படியாக கிறிஸ்து மரணமடையவேண்டியதாயிற்று.
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்து மாவா னான். தேவனாகிய கர்த்தர் மனுஷனை. ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். ஆனால் இந்த கட்டளைக்கு கீழ்படியாமல் நன்மை தீமை அறியும் கனியை புசிக்கும்படி பிசாசா னவன் வஞ்சனையாகஏவாளை ஏமாற்றினது. அதை நம்பி கர்த்தரின் கட்டளையை ஏவாள்மீறினாள். தான்மட்டும் கட்டளையை மீறினது மல்லாமல் தனது கணவனாகிய ஆதாமையும் கட்டளையை மீறும் படிசெய்தாள்.

அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
இப்பொழுது அவர்களுடைய ஆவிக்குரிய கண்கள் மூடப்பட்டு பூமிக்குரிய கண்கள்திறக்கப்பட்டன. அதேவளை அவர்களின்   பரிசுத்த அலங்கார வஸ்திரம் களையப்பட்டு விட்டதனால் தாங்கள் நிர்வா ணிகள் என்று அறிந்துகொண்டார்கள். அவர்கள் அழியாமையு டைய வர்களாய் உருவாக்கப்பட்டார்கள், ஆனான் பிசாசின் சொல்லுக்குச் செவிகொடுத்தபடியால் அழிவைப்பெற்றுக் கொண்டார்கள். இங்கு நாங் கள் அவதானிக்கவேண்டியது என்னவென்றால் ஆதாமும் ஏவாளும் வஞ்சிக்கப்பட்டார்கள். பிசாசானவன் கர்த்தருடைய பிள்ளைகளை அவர்களுக்குத் தெரியாமலேயே வஞ்சித்து கர்த்தரின் கட்டளை ளைமீறச் செய்து நித்திய வாழ்விலிருந்து விழச்செய்கிறான்.ஆகவே நிற்கிறேன் என்று நினைக்கிற நான் விழுந்துவிடாதபடி மிகவும் எச்சரிக்கையுடன் கிறிஸ்துவின் ஐக்கியத்தோடு வாழவேண்டும்.




மேலேகாட்டப்பட்டபடத்தை மிகவும் அவதானமாக்க் கவனிப்போம். பிதா, கமாரன், பரிசுத்த ஆவி என்பது தேவனுடைய திரித்துவத்தைக் குறிக்கின்றது. பிதாவை எவராலும் காணமுடியாது, ஆனால் இயேசு என்றவடிவில் மனிதர்களுடன் அவர் உறவாடினார், பின்பு அவர் மனிதர்களுடைய பாவங்களுக்காக  மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். உயித்தெழுந்த கிறிஸ்து நாற்பதுநாட்கள் மனிதர்களுக்கு காட்சிகொடுத்தார், நாற்பதாம் நாள் பரத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். தான் இல்லாத இடத்தை நிரப்புவதற்காக பரிசுத்த ஆவியானவரை உலகிற்கு அனுப்பினார்.பத்தாவது நாள் அதாவது உயித்தெழுந்து ஐம்பதாவது நாள் பரிசுத்த ஆவியானவர் சீடர்கள்மீதும் விசுவாசிகள்மீதும் ஊற்றப்பட்டார். இவர்கள் மூவரும் ஒருவரே அதாவது இறைவனே, ஆனாலும் மூவரும் வித்தியாசமானவர்கள். இப்பொழுது யார் யார் இயேசுவைக் கிறித்து என்று ஏற்றுக் கொள்ளிறார்களோ அவர்களுடன் பரிசுத்த ஆவியானவர் வாசம்செய்கிறார்.
இப்பொழுது ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தவுடன் அவர்களில் காணப்பட்ட ஆவியின் செயற்பாடு செயலற்றுவிட்டது. ஆவியினால் மட்டும்தான் இறைவனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளமுடியும். பாவம்செய்தவுடன் மனிதனின் ஆவி மரித்துவிட்டது. இதனாலேயே ஆதாமுக்கும் கர்த்தருக்கும் இடையில் பிரிவினை ஏற்பட்டது. இப்பொழுது ஆதாமுடைய ஆத்துமா சரீரம் சொல்வதையை செய் கின்றது. சரீரம் மண்ணுக்க்குரியது அது மண்ணுக் குரிய செயற்பாடு களையே செய்யவிரும்பும், அதனையே ஆத்துமாசெய்யும்.
ஆவி,ஆத்தமா,சரீரம் மூன்றும் சேர்ந்தே மனிதன் என்று அழைக்கப்படும்.ஆவியும் ஆத்துமாவும் வெவ்வேறானதல்ல இரண்டும் ஒன்றானது.  ஆனால் அவற்றின்செயற்பாடுகள் வித்தியாச மானவை. ஆவி செயலற்றுக் காணப்படுமானால் இறைவனுடன் தொடர்புகொள்ளமுடியாது.. சரீரத்தின் விருப்பத்தையும் ஆவியின் விருப்பத்தையும் ஆத்துமா செயற்படுத்தக்கூடியது. சரீரம் பூமிக்குரிய காரியங்களையை அதிகம் வாஞ்சிக்கும். ஆவியானது எப்பொழுதும் விண்ணுக்குரிய செயற்பாடுகளையே வாஞ்சிக்கும். எப்பொழுது சரீரம் இறைவனுக்கு விருப்பமில்லாத காரியங்களைச் செயற்படுத்த முனைகிறதோ, அவ்வேளைகளில் ஆவியானது  இறைவனுக்கு விருப்பமில்லாதசெயற்பாடுகள் பாவமானது, அவற்றைச் செய்ய வேண்டாம் என்று இருதயத்தில் பேசிக் கொண்டேயிருக்கும். அந்த சத்தத்திற்கு நாம் கீழ்படியும் போதெல்லாம் பாவத்திலிருந்து தப்பிக் கொள்ளுவோம். சில சமயங்களில் சிறிய பொய் சொல்ல வேண்டி ஏற்படும் போது பொய் சொல்லுவது பாவம் என்று ஆவி சுட்டிக் காட்டிக் கொண்டேயிருக்கும், ஆனாலும் தப்பித்துக் கொள் வதற்கு வேறு வழியில்லை, இது சின்னப் பொய்தானே இந்த ஒருமுறைதான் சின்னப் பொய்யைச் சொல்லலாம் என்று சரீரமானது ஆத்துமாவைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். இந்த நிலமையில் சரீரத்தின் பக்கம் ஆத்துமா சேர்ந்துகொள்ளுமாயின் அந்த பாவத்தை சரீரம்செய்து முடிக்கும். இந்த நிலமையில் ஆவியானது துக்கமடைந்த நிலையில் காணப்படும். இவ்வாறான பாவச்செயற்பாடுகளை சரீரமும் ஆத்து மாவும் செய்து கொண்டேயிருக்குமாயின் ஆவியின் செயற்பாடு தானானவே செயலற்ற நிலைக்குச் சென்று விடும். அதன்பின்பு எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அதுபாவம், அதைச் செய்ய வேண்டாம் என்று சொல்வதற்கு மனச்சாட்சி எங்களுடன் பேசமாட்டாது. சரீரம் விரும்பியபடி பாவத்தில் ஜீவிக்கமுடியும்.

இந்தநிலை இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் பாவம் காணப்படுவதால் இருவரும் இணைவதற்குப் பாவம் தடையாக்க் காணப்படுகிறது. இந்த இறைவனற்ற மனித வாழ்வானது அவனை நித்திய மரணத்திற்கு அழைத்துச் செல்லும். இந்த நிலையிலேயே உலகில் அனேகர் ஜீவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலமை ஏற்பட்டபடியினாலேயே ஆதாமும் ஏவாளும் இறைவனைவிட்டுத் தூரமாக ஜீவித்தார்கள். இந்த நிலமையில் இருந்து மீள்வதற்கு என்னவழியுண்டு? ஒரேயொருவழிதான் அதற்காக பிதாவாகிய கர்த்தர் ஏற்பாடுசெய்துள்ளார். அது தான் தன்னுடையசொந்தக்குமாரன் என்றும் பாராமல் இயேசுக் கிறிஸ்துவை உலகத்திற்கு அனுப்பி பாவப்பலியாக அவருடைய திருஇரத்தைச்சிந்தி உன்னையும் என்னையும் மீட்பதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளார் .
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும் என்று இயேசு கூறினார். உண்மையில் ஒரு விதையான நடப்பட்டு அதற்கு நீர் ஊற்றிவருவோமாகில் அது உரிய காலத்தில் முளைத்து வளர்ந்து பலன்கொடுக்கும். ஆனால் நாம் நாட்டிய கோதுமை மணியை எம்மால் பார்க்க முடியாது, ஆனால் அது மரிக்கவில்லை ஜீவித்துக் கொண்டேயிருக்கிறது.அது தன்னைப்போல பல நூற்றுக்கணக்கான விதைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். இந்த உலகத்தில் வாழும்போது இதையே நாம்செய்யவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். நீ ஜீவிக்கும் இந்தக்கொஞ்சக்காலத்தில் உனக்காக வாழாமல் இயேசுவிற்காக வாழவேண்டும் என்று இயேசு விரும்பு கின்றார். உன்னுடைய மாமிச இச்சைகளுக்காக வாழாமல் உன்னை உருவாக்க கர்த்தருக்காக வாழவாயா? பாவத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் மனிதர்களை பாவத்திலிருந்து மீட்பதற்காக வாழவாயா? மனிதர்களுக்குச் செம்மையாகத்தோன்றுகிற பல வழிகள் உண்டு, அதன் முடிவோ மரணம். பாவத்தின் சம்பளம் மரணம்.. ஆகவே இந்த நித்திய மரணத் திற்காகச் சென்று கொண்டி ருக்கும் மனிதர்களுக்கு நித்திவாழ்வை அறிமுகப்படுத்துவாயா?

இறைவனுடைய பெரிய கட்டளை என்ன? நீங்கள் உலகம் எங்கும் சென்று யேசுவைப்பிரசங்கிப்பதல்லவா? இன்றே ஆயத்தப்படுவாயா? கர்த்தர் உன்னோடு இருந்து காரியங்களை வாய்க்கப்பண்ணுவார்.
சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியா மையைச் சுதந்தரிப்பதுமில்லை இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம்  தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்தி ருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக் கொள்ளவேண்டும். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக் கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறை வேறும் (1Cor 15 51-:55)

ஆமேன்.

நற்கிரிகைகளும் யேசுவின் மேல்வைக்கும் விசுவாசமும்.

விசுவாசம் இரட்சிப்படைவதற்கு மிகமிக அவசியமானதாகும்.ஏனெனில் வேதாகமத்தில் நற்கிரிகைகளினால் இரட்சிப்படைய  முடியாது என்று கூறப்பட்டுள்ளது. நான் சொல்லப் போகும் கதையைக் குறித்து ஒரு வரும் தவறாக விளங்கக் கூடாது.ஒரு ஊழியக்காரன் பிரசங்கம் செய்வதற்குப் போனார். தனது பாதையில் அவர் நடந்து செல்லும்வேளையில் ஒரு மலையில் ஏறினார். அதன்கீழ் கிராமங்கள் காணப்பட்டன .அதன்னருகே  காணப்பட்ட வயல்நிலங்கள் சூரிய ஒளியில்  மிகவும் அழகாக காட்சிப்படுத்தியது.
ஆனால் அவர் அந்த அழகை ரசிக்க வில்லை, அதற்குப்பதிலாக ஒரு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பெண் மீது அவரது கவனம் சென்றது. ​அந்தப் பெண் மேலே மிகவும் ஆவலுடன்  ஏறிவந்து “ ஐயா இவ் விடத்தில் எனது அலுமாரியின் திறப்பு தொலைந்து விட்டது. அதனை இவ்விடத்தில் நீங்கள் கண்டீர்களா என்றுகேட்டாள்.தான் காணவில்லை என்று   போதகர் கூறினார்.  ஆனால் என்னிடம் பரலோகம் செல்வதற்கான திறவு கோல் உள்ளது என்று கூறினார். அத்துடன் பரலோகம் செல்வதற்கான திறவுகோல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டுள்ளீர்களா என்று போதகர் கேட்டார். அதற்கு அவள்
நான் ஒழுங்காக ஆலயம் செல்கிறேன்,
அன்னதானம் செய்கிறேன்,
ஏழைகளுக்கு காசு கொடுக்கிறேன், உடைகொடுக்கிறேன்.
கடினப்பட்டு வியர்வைசிந்தி உழைத்துச் சாப்பிடுகிறேன்,
எங்கள் அயலவர்களுடன் நல்ல அன்பாக இருக் கிறேன்,
கடவுள் பிரியப்படும் வகையில் எனது வாழ்க்கைய்யை நடத்தி வருகிறேன், அத்துடன் அனுதினமும் ஜெபம் செய்கிறேன்.
நான் செய்யும் இந்த நற்கிரிகைகள் நான் பரலோகம்செல்ல வழிகாட்டும்  திறவுகோலாக உள்ளது என்று கூறினாள்.
அதற்குப் போதகர் அது உடைந்து போன திறப்பாகும். நீர் கற்பனைகளை உடைத்துவிட்டீர்கள். உங்களுடைய முழுக் கடமையையும் நீங்கள் செய்ய வில்லை. இது ஒரு நல்ல திறவுகோல், ஆனால் நீங்கள் அதனை உடைத்துவிட்டீர்கள். நான் எதனைச் செய்யவில்லை என்று அவள் மிகவும் பயத்துடன் கேட்டாள் எல்லா வற்றிலும் மிக முக்கியமான விடயம்  .இயேசுக் கிறிஸ் துவின் திரு இரத்தமாகும் .​பரலோகத்தின் திறவுகோல்  அவரது முள்முடி யில்லவா இருக்கிறது என்றார்.
இதை விளங்கப்படுத்தும் வண்ணமாக கிறிஸ்து மட்டுமே உனக்கு பரலோகத்தைத் திறந்து தரக்கூடியவர், உன்னுடைய நற் செய்கைகள் அல்ல. என்னை நற் கிரியைகள் பரலோகம் சேர்க்க முடியாதாயின், பரலோகம் கொண்டு சேர்க்ககூடியது எது? அப்படியாயின் எங்கள் நற்கிரியைகள் வீனானவையா? இல்லை, என்று அவர் கூறினார். விசுவாசத்திற் கடுத்த நற்கிரியைகள் சிறந்தனவாகும். நீ கிறிஸ்துவையும் அவர்சிந்தின இரத்தமும் உனது பாவங்களைக் கழுவி விட்டது என்று நம்பினால் அதற்குப்பின் செய்யும் நற் கிரிகைகள்  கிறிஸ்து வினிடம் மற்றவர்களை  அழைத்து வரும். நீ கிறிஸ்துவை நம்பாவிட்டால் நற்கிரியை என்ற உனது திறவு கோலால் பரலோகத்தைத் திறக்க முடியாது.
நற்கிரியைகள் எங்கள் பாவத்தைக் கழுவமாட்டாது. பாவம் மன்னிக்கப்ப ட்டவனே பரலோகம் செல்லமுடியும். இயேசுக் கிறிஸ்துவின் இரத்தத்தில் மட்டுமே அந்த உண்மையான திறவுகோல் உண்டு. நீ அவரை விசுவாசிப்பதன் மூலமே அந்த திறவு கோலைப் பெற முடியும். உ.ன்னில் பாவம் இல்லை என்று சொல்வாயாகில் உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளுவாய், உன்னில் உண்மையில்லை, ஆகவே நீ மனம் திரும்பி இயேசுவிடம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இயேசு பிதாவின் அருகில்நின்று நீ அவரது இரத்தினால் கழுவப்பட்டு சுத்த மாக்கப்பட்டவன் என்று பரிந்துபேசிக் கொண்டேயிருக்கிறார், அதனால் உனக்கு பரலோகம் எப்பொழுதும் திறந்தே காணப்படும்.
பரலோகத்திற்குரிய திறவு கோலும் நரகத்திற்குரிய திறவுபோலும் இயேசு விடமேயுண்டு. நீ யேசுவை ஏற்றுக்  கொண்டால் பரலோகம் உனக்குத்   திறக்கும், நீ யேசுவை  மறுதலித்தால் நரகம் உனக்குத்திறக்கப்படும். நீ எந்த திறவுகோலை வைத்துக் கொள்ள விரும்புகிறாய், பரலோகத்தையா? அல்லது நரகத்தையா? உன்னுடன் யேசு இருந்தால் பரகேம் நிச்சயம்,  யேசு இல்லாவிட்டால் நித்திய  நரகம் சொந்தமாகிவிடும். விசுவாசம் இல்லாமல் யேசுவோடு இணைய முடியாது.யேசுவுடன் இணைந்திருப்பதே இரட்சிப்பிற்கான முக்கிய தேவையாகும்.  இயேசுக்கிறிஸ்து இல்லாமல், என்னுடைய ஜெபத்தோடு பிதாவின் சிங்கா சனத்திற்கு முன் வந்து நான் நின்றால், எனது ஜெபத் திற்குப் பதிலை பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால் இயேசுக் கிறிஸ்து வைச் சுமந் தவண்ணமாக , பிதாவுக்குமுன் நிற்போமாகில் நாம் கேட்கிற எத னையும் நாம் பெற்றுக் கொள்ளமுடியும்.
இதனை ஒரு நல்ல விளக்கத்துடன் விளக்கவைக்கிறேன். நீர்வீழ்சிகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். நீர்வீழ்சி பார்வைக்கு மிகவும் அழகாயிருக்கும். நீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும்.அந்த ஆறு பல விவசாய உற்பத்திகளுப் பயன்பெறும்.மின்சாரம்பெற்றுக் கொள்வதற்கும் பயன்படும். ஆனால் நீர்வீழ்ச்சியின் மிக அருகில் ஒரு படகில் செல்வோமாகில் அது மிக ஆபத்தானதாகமுடியும். இரண்டு நண்பர்கள் ஒரு நாள் நீர்வீழ்சியின் மிக அருகில் போவதற்கு ஆசைப்பட்டு படகில்சென்றார்கள். அருகில்செல்வது மிகவும் கஸ்டமாக இருந்தது, ஆனால் விடாமுயற்சியுடன் மேலும் முன்னேறிச் சென்றார்கள். ஆனால் நீர்ச்சுழிகள் அவர்களது படகை பாறையுடன் மோதச்செய்து உடைத்து விட்டது. இருவரும் தூக்கிவீசப்பட்டு, உயிருக்காப் போராடினார்கள். கரையில் நின்ற பலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களால் எந்த உதவியுமே இவர்களுக்குச் செய்ய முடியாமல் போயிற்று. ஆனால் அவர்களில் ஒருவன் மிதந்து கொண்டிருந்த ஒருகயிறைக்கண்டு அதனை இறுபக் பிடித்துக் கொண்டான். ஆனால் அதே நேரம் மிதந்துவந்த பலகையைப்பிடித்த படி மிதந்துவந்த மனிதனுக் கருகாமையிலும், அந்தக்கயிறு காணப்பட்டது. சிந்தனை குலைந்த தடுமாற்றம் அடைந்த அந்த பலகையைப்பிடித்த மனிதனால் கயித்தைப்பிடிக்க மனதில்லாமல், பலகைத் துண்டயே இறுகப் பிடித் துவந்தார். இதுவே அவரது மரணம் விளைவிக்ககூடிய தவறாகும். ஆனால் இருவரும் மரணத்தறுவாயில் இருந்தார்கள். ஆனால் ஒருவர் காப்பாற்றப்பட்டார், ஏனெனில் அவர் பற்றிய கயிறு கரையில் நின்ற மனிதர்களின்கைகளில் இருந்தபடியால் அவர்கள் அவனை இழுத்து எடுத்தார்கள். அதே நேரம் மற்றவர் மரத் துண்டை இறுகப்படித்துக் கொண்டேயிருந்தார். ஆனால் அவரை அதன்பின்பு காணவேயில்லை.
இதன் அர்த்தம் விளங்குகிறதா? விசுவாசம் என்ற கயிறு இயேசுவோடு இணைந்திருப்பதால் நாம் எவ்வகையான பிரச்சனையில் மாட்டியிருந் தாலும் யேசு எங்களைக் காத்துக் கொள்ளுவார்.யேசு கரையிலே நிற்கிறார், அவரோடு பேசுங்கள், விசுவாசம் என்னும் கயித்தை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள், இதனை நம்பிக்கை என்னும் கரங்களாலே இறுக ப்பற்றிப் பிடித்தால், அவர் எங்களைக் கரையில் இழுத்துச் சேர்ப்பார். ஆனால் எங்களுடைய நற்கிரிகைகள், கிறிஸ் துவுடன் தொடர் பில்லாதவைகளாகும், அவை அழிவில் கொண்டு சேர்க்கும். நாங்கள் அதனை எவ்வளவுதான் இறுகப்பற்றிக் கொண்டாலும் அவை எம்மை பரலோகம் சேர்க்க மாட்டாதவையாகும்.
இன்னும் ஒரு உவமையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். மணவாளன் வருகிறார் என்ற அழைப்புக் கிடைத்தவுடன் அவரை அழைப்பதற்காக 5 புத்தியுள்ளபெண்களும்,மேலும் 5 புத்தியில்லாதபெண்களும் சென்றார்கள். அவர்கள் 10 கன்னிகைகளும் தங்கள் தீவெட்டியுடன் மணவாளனை  அழைப்பதற்காகச் சென்றார்கள். அவர்களுள் புத்துயுள்ளவர்கள்  தங்கள்கைகளில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் கொண்டுவந்தார்கள். மற்றய புத்தியில்லாத 5 கன்னிகைகளும்  எண்ணெய் கொண்டுவராமலே மணவாளனை  அழைக்க வந்தார்கள்.
மணவாளன் வர காலமாகும் என்பதால், எல்லோரும் உறங்கிவிட்டார்கள். ஆனால் நடுச்சாமத்தில் மணவாளன் வருகிறார் என்ற சத்தம் கேட்டவுடன் புத்தியுள்ள கன்னிகைகள் தங்கள் தீவெட்டிக்கு எண்ணெய் விட்டுவெளிச்சத்துடன் மணவாளனை வரவேற்றார்கள்.
ஆனால் புத்தியில்லாத 5 கன்னிகைகளும் எண்ணெய் கடன் கேட்டும் ஒருவரும் கொடுக்காதபடியால், கடைகளை நோக்கி ஓடினார்கள்.அவர்கள் எண்ணெய்வாங்கியபின் ஓடிவந்து பார்க்கும்போது மணவாளனின் கதவு மூடியிருந்தது. அவர்கள் கதவைப்பலமுறை தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை.
இங்கு கதவு திறப்பதற்கு பரிசுத்த ஆவியின் நிறைவு மிக அவசியம் எனப் புலப்படுகின்றது. அதாவது  கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் பரிசுத்த ஆவின் அபிஷேகம்பெற்றவர்களாய், அவருடன் அனுதினமும் உறவுவைத்தவர்களாய் காணப்படல் வேண்டும். அப்பொழுதுதான் பரலோகம் எங்களுக்குத் திறந்திருக்கும்.
நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை யோசு.1:5

மதுவும் அதன் தீமையும்

புளிக்கவைத்த திராட்சைப்பழச் சாறும் வேறு பழங்களின் சாறும் மதுபானம் கொண்ட குடிவகையாகும். பழைய காலங்களில் திராட் சரசம் ஒரு முக்கிய குடிவகையாகும்.யேசுக்கிறிஸ்துவின் உவமை களில் இது முக்கியம் பெறுகிறது அத்துடன் சுவிஷேசங்களிலும் இது கூறப்படுகின்றது.
திராட்ச ரசம் என்று வேதாகமத்தில் கூறப்படுவதெல்லாம்  புளிக்க வைத்த திராட்சரசம், அதில் மதுபானம் அடங்கியுள்ளது.  புளிக்க வைக்காத திராட்சபழச் சாறு திராட்ச ரசம்(வைன்) என்று அழைக் கப்படுவதில்லை. புதிய திராட்சப்பழச் சாறு  மிக அண்மையில் அறு வடையில் கிடைக்கப்பெற்றதாகும். பழைய திராட்சரசம் என்பது கடந்த வருட அறுவடையின் போது கிடைக்கப் பெற்றதாகும். இந்த இரண்டு வகையிலும், பழைய திராட்சரசம் விரும்பப்படுவதற்கான காரணம் அது இனிப்பாகவும் மதுபானம் நிறைந்த்தாகவும் காணப்ப டும் .( லூக். 5:39). புதிய திராட்சரசம் புளிக்கவைக்கப்படுவதால் அது வெறி யூட்டும் தகுதியைப் பெறுகின்றது.( எசாயா. 49:26, ஓசி. 4:11, அப். 2: 13, நியா. 9: 13) ஆனால் புதிய திராட்சரசம்  பழைய திராட் சரசம்போல் அதிகமாக புளிக்கவைக்கப்  பட்டதல்ல (யோவேல் 2:24).வெறியூட்டும் மதுபானமானது திராட்சரசத்திலிருந்து மட்டும்  பெறப்படுவதில்லை ஆனால் அவை வேறு பார்லிபோன்ற வற்றி லிருந்தும் பழவகைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றது.( நீதி.20:1., ஏசா யா 24: 9) குடித்துவெறித்தல் என்பது ஆதியாகமத்தில் நோவா வைப் பற்றிக்கூறப்பட்டுள்ளது (ஆதி.9:2121. )மதுபானம் நிச்சய மாக வெறி கொள்ளவைக்கும்.(ஏசாயா. 28: 7-8.); மதுபானமும் திராட்சரசமும் குடிக்கவேண்டாம் என்றுலேவியராகம்ம் 10: 9 இல்  கூறப்படுகின்றது
நசரேய விரதமிருப்பவர்கள் திராட்ச ரசத்தையும் மதுபானத்தையும் விலக்க வேண்டும். திராட்சரசத்தின் காடியையும், மற்ற மதுபானத்தின் காடியையும் , திராட்சரசத்தால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது, திராட் சவற் றல்களையாவது புசியாமல் இருத்தல்வேண்டும்.( எண். 6:3)
சகரியாவின் விண்ணப்பம்கேட்கப்பட்டு தேவதூதன் அவனுக்கு, உன் மனைவி எலிசபேத்து ஒரு குமாரனைப் பெறுவாள். அவனுக்கு யோவான் என்று பெயரிடுவாயாக, அவன் கர்த்தருக்குமுன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட் டிருப்பான்.(லூக். 1: 12-15)
ஏசாயா .5:11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச்சூடாக்கும்படி  தரித்திருந்து, இருட்டிப் போகுமளவும் குடித்துக் கொண்டேயிருப்பவர்களுக்கு ஐயோ
திராட்ச ரசத்திற்கான ஒத்த பெயர் திராட்சையின் இரத்தமாகும்.(ஆதி. 49:11, ) திராட்சரசம் சிகப்பாக இருக்கிறபடியால்  கர்த்தருடைய இரத்த த்திற்கு ஒப்புடையதாக கர்த்தருடைய இராப்போஜனத்தில் இது என்னு டைய இரத்த்தினாலாகிய உடன்படிக்கை என்னு கூறப்பட் டுள்ளது. மாதுளம்பழத்திலிருந்தும் பழரசம் உண்டாக் கப்படுகிறது.( உன்ன தப்பாட்டு 8:2)
மதுரசம் அதன் நிறத்தைக் கொண்டும், அதன் காலத்தை (வயதை) க்கொண்டும்,  எவ்வகையா மூலப் பொருளைக் கொண்டு தயாரிக் கப்படுகிறது என்பதைக்கொண்டும் வகைப்படுத்தப்படும்.
கெல்போனின் திராட்சைரசம், ( எசேக். 2718), லெபனானின் திராட் சைரசம்,(ஓசி. 14:7) ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.. மதுரசங்கள் வாசனைத்திரவியங்களால்  நறுமணத்தைலம்,தேன், மிளகு, போன்றவற்றால்  நறுமணம் ஊட்டப்படுகின்றன., ( உன்ன தப்பாட்டு 8:2, )யேசு சிலுவையில் தொங்கும் போது கசப்புக்கலந்த மதுரசத்தைக் கொடுத்தார்கள்.( மத். 27: 34,)வெள்ளைப் பேளம் கலந்த மதுரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள்.( மாற்.15:23)

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் திராட்சரசம் உற்பத்திசெய்தல்
மதுரசம் உற்பத்தியாக்குவதற்கு  திராட்சைப் பழங்களை ஆலை களில் பிழந்து எடுப்பார்கள்.( எண். 18:27, ) இந்த ஆலைகளில் இரண்டு கிடங்குகள் இருக்கும், முதலாவது உயரத்திலும் மற்றயது  தாழ்வாகவும் இருக்கும். இரண்டையும் தொடர்பு படுத்துவதற்கு காண்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஏறக்குறைய 5-6 நாட்களுக்கு புளிக்கவிட்டபின் கிடங்கிலுள்ள ரசம் எடுக்கப்பட்டு கற்சாடிகளில் சேர்த்துவைக்கப்படும். சிலவேளைகளில் ஆட்டு தோலினால் செய்ய ப்பட்ட துருத்திகளில் (பாத்திரங்களில் )ஊற்றி அதன் வாயை இறுக்க் கட்டிவைப்பார்கள். புதிய ரசம் புளிப்படையும் போது ( நொதிக்கும் போது) இந்தப்பாத்திரங்கள் விரிவடையும்.

திராட்சை ரசப்பாவனை:- நாளாந்த உணவுடன் திரட்சைரசம் உட்கொள்ளப்பட்டது. ( ஆதி. 14:18, நியா.19 19). திராட்சை ரசத்துன் தண்ணீர்கலந்து பருகுவது கிரேக்கருடையதும், யூதர்களுடையதும், ஆரம்ப கிறிஸ்தவர் களுடை யதும் வழக்கமாகவிருந்தது. 1-20 வீதம் என்ற விகிதத்தில் நீர்கலந்து பாவிப்பது வழக்கமாகவிருந்த்து. இது இடங்களுளக்கு இடம் வேறுபடும். கடைசி இராப்போசனத்தில் பாவிக்கப்பட்ட திராட்சரசத்திற்கு மூன்றுபங்கு தண்ணீர்கலந்து பரிமாறப்பட்டது.(ஆராய்சியாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்) இது பஸ்காவில் அடிக்கப்பட்டு சிந்தப்பட்ட ஆட்டுக்குட்டியில் இரத்தத்தை பிரதிபலிக்கின்றது.
திராட்சை ரசம் வைத்திய நோக்கங்களுக்காகவும்  பாவிக்கப்புகிறது. திராட்ச ரசத்துடன்,வெள்ளைப்பேளம ( gall, Myrrh} அல்லது கசப்பு கலந்துகொடுப்பார்கள். அது போதைவஸ்தைப் போல் நோவு தெரியாமல் உடலைவைத்துக் கொள்ளும். அடிபட்ட காயங்களுக்கு திராட்ச ரசமும் எண்ணெய்யும் கலந்து பூசுவார்கள். இது நல்லசமாரியன் பாவித்தார்கள் ( லூக். 10:34) பரிசுத்த பவுல் திமோத்தேயுவுக்கு எழுதும்போது சிறிதளவு திராட்சரசம் பருகும்படியும் அது உணுவு செமிபாட்டைவதற்கு உதவும் என்றும் கூறு கிறார்.(1.திமோ. 5:23).  பழைய ஏற்பாட்டுக் காலத்தில் முடி சூட்டும் வைபவங்களிலும், திருமணவைபவங்ளிலும் திராட்சரசம் பரிமாறப்படும்.
குடிபோதை
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குடிப்பழக்கம் வெறுக்கப்பட்டுள்ளது, காரணம் மனிதன் குடித்து தள்ளாடுவதும், சுயநினைவின்றி இருப் பதும், வாந்திபண்ணுவதும், குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு ஏழ்மை நிலையடைவதும்,போன்ற விரும்பத் தகாத வாறு வாழு வதால் குடிப்பழக்கம் வெறுக்கப்படுகின்றது.( நீதி.20:1, 21: 17, 23:20, ஏசா.511-12, 29, 19:14, 24:20, 28: 7-8,  எரே 5:27, 48:26 Jer 25:27; 48:26; 51:39, 57; Hos 4:11; ) நெறிபிறழ்வு, விபச்சாரம், ஒழுக்கக்கேடு போன்ற தீயசெயற்பாடுகளில் ஈடுபடுதல்   (Gen 9:20-27 [Noah]; Gen 19:30-38 [Lot]; Amos 2:8; Hab 2:15).மோசேயின் நியாயப்பிரமாணத்தில் குடிப்பழக் கமானது மரணத்திற்கு ஏதவானதாகும்.( உபா.21:20-21 எங்கள் மகனா கிய இவன் அடங்காதவனும் துஷ்டனுமாயிருக்கிறான், எங்கள் சொல்லைக் கேளான்,பெருந்தீனிக்காரனும் குடிகாரனுமாயிருக்கிறான் என்று பட்டணத்து மூப்பரோடு சொல்வார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப்பட்டணத்து மனிதரெல்லாரும் அவன் மேல் கல் லெறி யக்கடவன். இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக் கிப் போடவேண்டும். இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பய ப்ப டுவார்களாக.)
தலமைத்துவப் பதவியிலிருப்பவர்கள் குடிப்பழக்கத்தை கையாள க்கூடாது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ராஜாக்கள் குடிப்பது எச்ச ரிக்ப்பட்டுள்ளது.( நீதி.31:4-5 4.) தலைவர்களும் குடிப்பது  தண்ட னை க்குரியது(. Isa 56:11-12; Hos 7:5) ஆசாரியர்களும் நியாயாதிபதிகளும் குடிப்பழக்கத்துற்காக தண்டிக் கப்படுவார்கள், அதனால் அவர்கள் தங்கள் கடமையைச் செய்வதற்கும் தடை விதிக்கப்படுவார்கள். (Isa 28:7). புதிய ஏற்பாட்டின்படி விஷப்மார்கள்,  மூப்பர்கள், டீக்கன், அல்லது ஆசாரியர்கள்போன்ற கிறிஸ்தவ ஊழியர்கள் குடிப்பழக்கம்  உள்ளவர்களாய் இருக்கக்கூடாது. (Titus 2:3-5) (1 Tim 3:2-3, 8; Tit 1:7; 2:2-5). மனிதவாழ்வில் குடிப்பழக்கமானது இரட்சிப்பை புறம்பேதள்ளும். யேசுக்கிறிஸ்து கூறிய உவமைகளில் குடிப்பழக்க முள்ள ஊழியன் பரலோகத்திலிருந்து தள்ளப்படுவான் என்று கூறுகிறது. (Mt 24:45-51, Lk 12:42-48 )
மது அருந்துதல் தவறான நடத்தைகளை ஏற்படுத்தும்
ஆதி.9: 20-29.நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சைத்தோட்டத்தை நாட்டினான். அவன் திராட்சரசத்தைக்குடித்து,வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப்படுத்திருந்தான். அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகபனுடைய நிர்வாண த்தைக்கண்டு,வெளியிலிருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறி வித்தான். அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒருவஸ்திரத்தை எடு த்து தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு பின்னி ட்டுவந்து, தங்கள் தகபணுடைய நிர்வாணத்தை மூடினார்கள் .அவர் கள் எதிர்முகமாகப் போகாதபடியினால், தங்கள் தகப்பணுடைய நிர் வா ணத்தைக் காணவில்லை.நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குசெய்ததை அறிந்து கா னான் சபிக்கப்பட்டவன், தன் சகோதர்ரிடத்தில் அடிமைகளுக்கு அடி மை யாயிருப்பான் என்றான். சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக்: கானான் அவனுக்கு அடி மையா யிருப்பான். யாபேத்தை தேவன் விருத்தியாக்குவார்: அவன் சேமு டைய கூடாரங்களில் குடியிரப்பான், கானான் அவனுக்கு  அடிமை யா யிருப்பான் என்றார், ஜலப்பிரளயத்திற்குப்பின்பு நோவா 350 வருஷம் உயிரோடு இருந்தான்.நோவாவின் நாள்களெல்லாம் 950 வருஷம் , அவன் மரித்தான்.

குடிப்பழக்கம் எதிர்மறையான  விளைவுகளுக்கு வழிநடத்திச் செல்லும்.
நோவா, விசுவாச வீரன், குடித்துவெறித்திருந்தான்- கடவுள் பயமில்லாத ஒரு வாழ்வைத் தனது பிள்ளைகளுக்கு காண்பித்தான். இந்தக் கதையானது கடவுள் பயமுள்ள ஒருவர்கூட பாவம் செய்யக்கூடும் என்பதற்காக கூறப்பட்டிருக்கலாம், ஆனால் இந்த அசுத்தமான பழக்கம் அவரது குடும்பத்தைப் பாதிக்கலாம். எல்லா துஷ்ட ஜனங்களும் கொல்லப்பட்ட பின்பும் கூட,நோவினதும் அவரது குடும்பத்தினரதும் இருதயங்களில் கெட்ட சிந்தனைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் காணப்பட்டுள்ளன. காமுடைய கிண்டல்செய்யும் சுபாவமானது தன்னுடைய தகப்பனுக்கும் கர்த்தருக்கும் பயமற்ற போக்கைக் காண்பிக்கின்றது.
(நீதிமொழிகள் 23: 29-35) ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்கு துக்கம் ? யாருக்குச் சண்டைகள்?
யாருக்குப் புலம்பல்? யாருக்கு காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தம்கலங்கின கண்கள்?   மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கி த்தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்கும் தானே. மதுபானம் இரத்தவர்ணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோண்றும்போது, நீ அதைப்பாராதே: அது மெதுவாய் இறங்கும். முடி விலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்: உன்உள்ளம் தாமாறானவைக ளைப் பேசும். நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிற வனைப் போலும், பாய்மரத் தட்டிலே படுத்திருக்கிறவனைப் போலும் இருப்பாய். என்னை அடித் தார்கள், எனக்கு நோக வில்லை: என்னை அறைந்தார்கள் எனக் குச்  சுரணையில்லை, நான் அதைப்பின்னும் தொடர்ந்த்தேட எப்பொ ழுதும் விழிப்பேன் என்பாய்.
குடியினால் கிடைக்கும் நிவாரணம் தற்காலிகமானதேயாகும்.
குடியினால் கிடைக்கும் நிம்மதி தற்காலிகமான தேயாகும். துக்கத் திலிருந்தும் மனவேதனையிலிருந்தும்  உண்மையான நிம்மதி கிடை க் கவேண்டுமாயின் கடவுள் பக்கமாக மனம் திரும் பல் வேண்டும். உன்னை நீ மதுபானத்தினால் அழித்துக் கொள்ளாதே. கர்த்தரிடம் சேர்ந்து நிம்மதியைப் பெற்றுக் கொளவாயாக.




வேதாகமம் மதுப்பழக்கத்தை எச்சரிக்கிறது.
இஸ்ரவேல் திராட்ச ரசம் (மதுபானம்) உற்பத்தியாக்கும் ஒரு நாடா கும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஆலைகளில் திராட்சைரசம் புரண் டோடுதல் ஆசீர்வாத்த்திற்கான அடையாளமாகும். ( நீதி. 3:10)  ஞானமானது தன் போஜனபந்தியை  திராட்சை ரசத்தை வார்த்து வைத்து ஆயத்தப்படுத்துகிறது, புத்தியீன நோக்கி, எவன் பேதையோ அவன் வந்து பானம்பண்ணக்கடவன் என்று கூறுகிறது ( நீதி. 9:2-5) . ஆனால் பழையஏற்பாட்டு ஆசாரியர்கள் திராட்சைரசத்தின் ஆபத் தைக் குறித்து அவதானமாக இருந்துள்ளார்கள். இது உணர்வுகளை (அறிவை) மந்தமாக்கும், நீதியை மட்டுப்படுத்தும் (நீதி. 31:1-9) இது நிதானத்தை இழக்கச் செய்யும் ( நீதி. 4:17) நல்ல குணங்களை சீரழித் துவிடும்.(நீதி. 21:17)சிற்றின்பப் பிரியன் தரித்திரனாவான், மதுபா னத்தை விரும்புகிறவன் ஐஸுவரியனாவதில்லை. துன்மார்க்கத்திற் கேதுவான  மதுபான வெறி கொள்ளாமல், பரிசுத்த ஆவியினால் நிறைந்த வாழ்வு வாழுதல்வேண்டும். ( எபேசியர் 5:18)
மதுபானத்திற்குப் பதிலாக வேதாகமம்  மாற்று வழி கூறுகிறது.
பரிசுத்த பவுல் திராட்ச ரசத்தால் வெறிகொள்வதை விரும்பவில்லை.  இது தற்காலிகமான உற்சாகத்தை தருகிறது. ஆனால் ஆவியில் நிறைந்தால் இது நீடித்த சந்தோஷத்தைத் தருகின்றது. திராட்ச ரசத்தால் வெறிகொள்வது தனிப்பட்ட ஆசையாகும்,இது பழையகாலத்து முறையுமாகும். கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால் எங்களுக்கு மிகுந்த சந்தோஷம் கிடைக்கும், சோர்வு மனப்பாண்மை, சலிப்புத் தன்மை,நெருக்கடி நிலை, என்பவற்றிலிருந்து மீட்சிபெறுவதற்கும் மருந்தாக இயேசு இருக்கின்றார். நாம் பரிசுத்த ஆவியில் நிறைந்து வாழ்வதால் எங்கள் வாழ்வை அவர் வழிநடத்திச் செல்வார்.



எங்களுடைய செயற்பாடுகளில்  மதுபானம் ஆதிக்கம் செலுத்துவதனால் குடிப்பழக்கம் தவறானதாகும்.
நான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி எனது குடும்பத்தை சீரழித் துவிட்டேன், எனக்கு ஆண்டவர் உதவிசெய்வாரா? என்று. பலர் அங்கலாய்ப்பதை நாம் பார்த்திரக்கிறோம் ஒருவன் கிறிஸ்துவைப் பின்பற்றிவந்தால் அவன் புது சிருஷ்டி யாகிறான், அவனுடைய பழைய பழக்கவழக்கங்கள் யாவும் அற்றுப் போகின்றன, எல்லாம் புதிதாகின.( 2.கொரி. 5:17) மனுஷருக்கு நேரி டுகிற சோதனையே யல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடு வதில்லை, தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார், உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடகொடாமல்,சோதனையைத் தாங்கத்தக்கதாக,சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும் போக்கையும் உண்டாக்குவார். ( 1கொரி. 10: 13)
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கர்த்தரை நோக்கி கூப்பிட்டால் அவர் உதவிசெய்ய ஆயத்தமாயிருக்கிறார்.
மது குடிபானம் எதுவாயினம் போதையை உண்டுபண்ணும். மதுபானம் பாவிப்பது ஆசாரியர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.(லேவி. 10:9) நசரேய விரதங்காப்பவர்கள் திராட்ச ரசத்தையும் மதுபானத்தையும் விலகக் கடவர்கள்( எண். 6:3) திராட்ச ரசம் குடிப்பது ராஜாக்களுக்கு தகுதியல்ல( நீதி. 31:4) சாம்சனுடைய தாயாருக்கு கர்த்தருடைய தூதன்  சொன்னார் இதோ பிள்ளைபெறாத மலடியான  நீ கர்பம் தரித்து , ஒரு குமாரனைப் பெறுவாய், ஆதலால் நீ திராட்ச ரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும் தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எசலரிக்கையாயிரு.




வேதாகமத்தில் மதுவினால் சீர்கெட் சந்தர்ப்பங்களைக்கவனிப் போம்
ஆதி. 19:31.
லோத்துவினது குடும்பத்தைக் கவனித்தால் கர்த்தருடைய தூதர்கள்  லோத்து குடும்பத்தை சோதோம் குமாராவிலிருந்து காப்பாற்றினார்கள். ஆனால் திரும்பிப் பார்க்காமல் ஓடுங்கள் என்ற கட்டளைளை மீறித் திரும்பிப்  பார்த்தபடியால் லோத்துவின்  மனைவி உப்புத்தூனான மாறினார்கள். அதன் பின்பு இரண்டு பெண்பிள்ளைகளும் லோத்துவும் தனிமையில் குடியிருந்தார்கள். அந்த நாட்களில் அங்குவேறு  ஆண்கள் இல்லாதபடியால் தனது தகப்பனுக்கு குடிக்கக் கொடுத்து மயங்கவைத்து தகப்பனுடன் விபச்சாரம் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்கள். அப்படிப் பிறந்தவர்கள்தான் மாவோப்பியரும்  அம்மோனியர்களும்.
இங்கு நான் குறிப்பிட விரும்புவது என்னவென்றால்
  1. அந்தப்பெண்பிள்ளைகளிடம் விபச்சார ஆசை இருந்தது.
  2. குடிப்பழக்கம் லோத்துவிடம் இருந்தது.
  3. அவர்கள் இடம்பெயர்ந்த வேளைகளிலும்  குடிவகை அவர்கள்வசம் இருந்தது.
  4. குடிப்பழக்கம் விபச்சாரத்தை தனது தகப்பனிடமே நிறைவேற்றியது.
குடிவெறியின் மயக்கத்தில் ஜனங்கள்செய்த கொடுமைகளைப் பார்ப்போம். (ஏசாயா 5:20-25 )
  1. தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லித்திரிந்தார்கள்.
  2. இருளை வெளிச்சமும்,வெளிச்சத்தை இருளுமாய்ப் பாவித்தார்கள்.
  3. கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதித்தார்கள்
  4. தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணெத்துக்குப் புத்திமான்களுமாய் இருந்தார்கள்.
  5. சாராயத்தைக் குடிக்க வீர்ரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள்.
  6. பரிதானத்திற்காகக் குற்றவாளிளை நீதிமானாகத் தீர்த்து, நீதிமான்களின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டினார்கள்.
ஆசாரியனும் தீர்க்கதரிசிகளும் மதுபானத்திற்கு அடிமையானதினால் ஏற்பட்ட தீமைகளைப் பார்ப்போம்.( ஏசாயா 28:7-8)
  1. திராட்சைரசத்தால் மயங்கினார்கள்.
  2. மதுபானத்தால் வழிதப்பிப் போனார்கள்.
  3. தீர்க்கதரிசனங்களை பிழையாக்க்கூறினார்கள்.
  4. நியாயம் தீர்ப்பதில் இடறினார்கள்.
  5. போஜனபீடங்களெல்லாம் வாந்திபண்ணினார்கள்.
இவ்வாறான தீமைகளை நடப்பிப்பவர்களுக்கு ஜயோ! என்று வேதம் கூறுகிறது.அதனால் அவர்களுக்கு ஏற்படப் போகும் தீமைகளைப் பார்ப்போம்.( ஏசாயா 5: 20-24)
  1. இதினிமித்தம் அக்கிஜுவாலை வைக்கோலைப்போல்  பட்சிப்பது போலவும்,
  2. செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்து போவது போலவும்,
  3. அவர்கள் வேர் வாடி அவர்கள் துளிர் தூசியைப் போல் பறந்து போகும்: அவர்கள்சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து,
  4. இஸ்ரவேலிலுள்ள  பரிசுத்தரின் வசனத்தஅசட்டைபண்ணினார்களே
  5. . ஆகையால் கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்கு விரோதமாக மூண்டது:
  6. அவர் தமதுகையை  அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத் தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவில் குப்பைபோலாகத் தக்கதாயும், அவர்களை அடித்தார்:
  7. இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே  இருக்கிறது.
ஆபகூக்.2:  15-20.
  1. தன்தோழனுக்கு குடிக்கக் கொடுத்து  அவர்களி நிர்வாணங்களைப் பார்கிறார்கள்.
  2. ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணுகிறார்கள் இப்படி ப்பட்ட வர்களுக்கு  ஐயோ, இலச்சையடைவாய், என்று ஆண்டவர் சொல்லுகிறார்.
ஏசாயா 5:11.—15.
  1. அதிகாலமே எழுந்து , மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகும்மட்டும் குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஜயோ!
  2. வாத்தியக்கருவிகளை வாசித்துக் கொண்டே மதுபானத்தை வைத்து  விருந்து கொண்டாடுகின்றார்கள்.
  3. இவர்கள் கர்த்தரின் வார்த்தைகளை நினைப்பதுமில்லை,
  4. இதனால் சிறைப்பட்டுப் போகிறார்கள், பட்டினியால் தொய்ந்து போகிறார்கள், தாகத்தால் நா வறண்டுபோகிறார்கள்.
  5. இதனால் பாதாளத்திற்குரியவர்களாய் மாறுகிறார்கள்.
ஆசாரியர்கள் மதுபானம் அருந்தக் கூடாது (லேவி 10: 8-11, எசே. 44: 21-24)
கர்த்தர் ஆரோனை நோக்கி, நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்க வேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கிற போது திராட்ச ரசத்தையும் மதுவையும் குடிக்க வேண்டாம். மேசேயின் பிரமாணங்களைப் போதிப்பதற்கான உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கிறது என்றார்.

கிறிஸ்தவர்களாகி நாம் கிறிஸ்துவுக்கு உடன் வேலையாள்களாக இருக்கிறோம். ஆகவே நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழவேண்டியவர்கள். நாம் மது பாவனையாலும் புகைபிடித்தலாலும் எங்கள் இருதயத்தை அசுத்தப்படுத்தக்கூடாது. ஏனெனில் நாம் தேவனுடைய ஆலயமாக இருக்கிறோம். பரிசுத்த ஆவியின்வடிவில் தேவன் எங்களுக்குள் வாசமாக இருக்கிறார்.அவர் எங்களுக்கு ஆலோசகராகவும் வழிகாட்டியாகவும் தேற்றரவாளனுமாகவிருந்து எங்களை வழிநடத்தி வருகிறார்.ஆகவே மதுபானம் அருந்துவதாலும் புகைபிடிப்பதாலும் அவரைத்துக்கப்படுத்தாமலும் எங்களை விட்டு வெளியேறாமலும் பாதுகாப்போம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

Christian Survival Skills: Surviving As A Christian In Today's World

By now you're probably asking yourself, why would Christian's need to learn to "survive" in today's world?  There's actually a good number of reasons.  Every day in our world Christians face:

  • Social Persecution
  • Physical Persecution
  • Temptation
  • Oppression
  • Confusion
  • Uncertainty

In order to survive in the face of these things, there are eight key things to learn as a Christian in today's world:
  1. First Aid
  2. Building a Shelter
  3. Taking Stock of Resources
  4. Building a Fire
  5. Finding Food
  6. Naviation
  7. Signaling for Help
  8. Reading a Survival Book
The neat thing about learning to do all of these things, is that the Bible tells us everything we need to know about surviving.  I've ranked these eight things in order of importance as if you were really lost out in the wilderness, and then equated these to Christian terms.

1) First Aid (Am I hurt?  How do I heal?)

The very first thing you need to do is take a look at yourself and figure out if you're hurt or not.  I don't mean in a physical sense, but when facing persecution, oppression, and temptation, Christian's can get hurt both spiritually and emotionally.  If you are hurt, how do you heal?  Let's take a look at some scriptures to find out:

Psalm 119:50 "This is my comfort in my affliction: for thy word hath quickened me."  (Quicken means to make alive).  So who do we look to in order to heal us?  We look to God's Word, which quiekens us.  It makes us alive spiritually.

2Corinthians 1:3-4 "Blessed be God, even the Father of our Lord Jesus Christ, the Father of mercies, and the God of all comfort; Who comforteth us in all our tribulation, that we may be able to comfort them which are in any trouble, but the comfort wherewith we ourselves are comforted of God."  Why does God comfort us?  So that we can heal, but also so that we can comfort others and help them to heal in the same way.

1Thessalonians 5:11 "Wherefore comfort yourselves together, and edify one another, even as also ye do."  Here we see that we can also go to each other for comfort.

We see that in order to heal, we are going to be getting our comfort from God's Word the Bible, from God himself, who is the "God of all comfort," and from each other, and we are also going to help comfort others in need.


2) Build a Shelter (Build it on a rock, or in the sand?  How do I go about this?)

So now that you've given yourself some first aid, it's time to build a shelter.  Shelter is very, very important when you're out in the wilderness.  Why?  Shelter protects you from the harsh elements like wind, rain, and snow.  It gives you refuge... or in the case of Christians in the world, it protects us from fear, threats, temptation, and possibly even persecution.

Now if you're just making your shelter in the woods, it will be made of sticks, pine needles, and branches.  But as a Christian you get to make your shelter out of something much, much better.

Psalm 57:1 "In the shadow of thy wings will I make my refuge, until these calamities be overpast."  Instead of a feeble handmade shelter, we get to take shelter or refuge in God.  He is so great and powerful, that He doesn't even need to hide us under His wings to keep us safe, just the shadow of His wings is good enough for us.  How awesome is that?

Psalm 71:7 "Thou art my strong refuge."  God is not only our refuge, but He is our strong refuge.  It's important to have a strong shelter so that people can't just come up to you and try to knock you off balance in what you believe in.

2Samuel 22:3 "The God of my rock, in him will I trust: he is my shield, and the horn of my salvation, my high tower, and my refuge, my saviour; thou savest me from violence."  If we put our trust in the Lord, He will be our shield, saviour, and refuge.

Psalm 9:9 "The LORD also will be a refuge for the oppressed, a refuge in times of trouble."  God is going to be our strong shelter in times of trouble, especially for the oppressed.

Luke 6:47-49 tells us the story of what happens when we build our house upon sand instead of the rock.  When the rain came crashing down, the man who built the house upon the rock survived because he built his house upon God.  These verses in Luke also tell us how to go about building our house upon the rock.

Luke 6:47-49 "Whosoever cometh to me, and heareth my sayings, and doeth them, I will shew you to whom he is like: He is like a man which built an house, and digged deep, and laid the foundation on a rock: and when the flood arose, the stream beat vehemently upon that house, and could not shake it: for it was founded upon a rock.  But he that heareth, and doeth not, is like a man that without a foundation build an house upon the earth; against which the stream did beat vehemently, and immediately it fell; and the ruin of that house was great."

When we go to God, listen to what He says, and then do what He tells us, we are building our foundations upon the rock.  As we know, you can find what God tells you to do in His Word the Bible.

3) Take stock of your resources:

So as a Christian, you're out in the wilderness.  What resources do you think you have to help you out?  You have your knowledge of the Bible, the Bible itself, God in your heart, Prayer, Other Christians who can help and comfort you, and you have the armor of God.

Ephesians 6:11 "Put on thew hole armour of God, that ye may be able to stand against the wiles of the devil."

Ephesians 6:14-18 "Stand therefore, having your loins girt about with truth, and having on the breastplate of righteousness; And your feet shod with the preparation of the gospel of peace; Above al, taking the shield of faith, wherewith ye shall be able to quench all the fiery darts of the wicked.  And take the helmet of salvation, and the sword of the Spirit, which is the word of God: Praying always with all prayer and supplication in the Spirit, and watching thereunto with all perseverance and supplication for all saints."

Now that's a lot of supplies you have at your disposal.  We've got truth, righteousness, the gospel of peace, a shield of faith that will keep away the "firey darts of the wicked," we've got salvation, the Word of God as our sword, and then we have prayer.

4) Build your fire

Have you ever heard the term "That person is on fire?" I don't mean literally on fire, but on fire as in, they burn for God.  If you go up to somebody and try to witness to them and preach the Gospel, and you go up to them and say in a monotone, "Hey man... I think God loves you.  My pastor tol dme so.  And, yeah, I mean, maybe you should think about reading the Bible sometime, because, that's what they told me..."  Do you think that person you're witnessing to is going to take you very seriously?  Probably not, because you don't seem all that excited or enthusiastic about it yourself.

If you go to a person and say, "Do you know that there's somebody who really cares about you and loves you?  I really felt like I needed to come and talk to you about this because I want you to experience the same excitement and joy that I'm feeling.  His name is Jesus and he died for your sins so that you wouldn't have to.  John 3:16 says..."

What was different about the second response?  There were three main things different about the second attempt to witness to a person.  First we were sincere and showed that we really cared about what we were talking about.  Second, we were specific about why we were sharing this with the person and were specific about what we were sharing with them.  Third, we used scriptures to back us up, instead of just telling them, "because my pastor said so."

If you are unenthusiastic about God, other people aren't going to be enthusiastic, and are going to think you're not sincere in your love for Him.

So here you are out in the wilderness surrounded by temptation, persecution, and unsaved sinners, and you need to start a fire to keep warm.  Guess what, you are the fire!  And it doesn't take much to start that fire up in yourself.  If you get into the Word of God, God is going to be the one keeping you warm.  And the best part is, once you've started that fire out in the world to keep warm by, other people are going to gather around your fire because they want to keep warm too.  Just as we saw above, if you have no fire, they're not going to listen, but if you've got this big bonfire going, and your amped and enthusiastic and ready to spread the Word, people are going to go, "Hey, what does that guy have that I don't?  I want what he has!"

Matthew 5:14-16 "Ye are the light of the world.  A city that is set on an hill cannot be hid.  Neither do men light a candle, and put it undera  bushel, but on a candlestick: and it giveth light unto all that are in the house.  Let your light so shine before men, that they may see your good works, and glorify your Father which is in heaven."

Matthew 18:28 "For thou wilt light my candle: the LORD my God will enlighten my darkness."

5) Find food

As Christians, were do we find food to sustain us?  I don't mean the kind we eat and digest, but the kind that keeps us alive spiritually.

Luke 4:4 "And Jesus answered him, saying, It is written, That man shall not live by bread alone, but by every word of God."  Again, we have God's Word in the Bible.

1Peter 2:2 "As newborn babes, desire the sincere milk of the word, that ye may grow thereby."  When we drink the "word" of God, we grow not physically, but we do grow spiritually.  Let's take a look at another scripture that talks about growing spiritually.

2Peter 3:18 "But grow in grace, and in the knowledge of our Lord and Saviour Jesus Christ."  When we grow, we're growing in grace and in the knowledge of Jesus.



6) Navigation (Where do I go from here?)

Psalm 119:105 "They word is a lam unto my feet, and a light unto my path."  God's Word shows our feet where to travel, and lights up the dark path for us so that we can see where we're going.




7) Signaling for help (How do I ask for help?  Who do I ask for help?)

If you are lost in the wilderness, and a plane flies overhead, you signal for help, right?  But how do you do that?  Do you shout up at the plane?  Probably not, because the people inside won't hear you. What about starting a signal fire?  I hope you have the wood ready beforehand, because if you wait until the plane is flying overhead to try and find wood to start the fire,t hen it will pass you by before you can get it started.  Another important thing to think about is this: is the person flying the plane somebody who is likely to help you?

If you're in the real world trying to figure something biblical out, or trying to find help dealing with being persecuted, you're probably not going to ask for help from people who aren't believers.  Instead we want to be asking for help from people who have solid roots in the Bible.  This can be your pastor, parents, friends, teachers, other family members... anyone you know who has already built their shelter on the rock.

Remember what I said about having your signal firewood ready beforehand?  There are things you can do to prepare yourself for when that plane flies over. Part of building your shelter on the rock is getting into the Word of God yourself.  Oftentimes I can't remember the exact wording of a scripture I need to use in defense of my beliefs or the Bible, but I remember the book it was in possibly, or at least I remember if it was in the old or new testament.  This helps later on when I'm asking for help because I'm able to say, "Hey, do you remember that scripture that talks about treating others as you want to be treated?  Where was that exactly... what was the exact wording of that?"  If you're not reading your Bible and growing in the Word, then how can you possibly ask for help when you need it?

At the very least you should be reading and giving yourself a foundation in God's Word, even if you can't remember every word of the Bible, or the exact place that it's in.

Psalm 55:16 "As for me, I will call upon God, and the LORD shall save me."  We signal God for help.

Matthew 18:20 "For where two or three are gathered together in my name, there am I in the midst of them."

8) Read a Survival book (The Bible)

2Timothy 2:15 "Study to shew thyself approved unto God, a workman that needeth not to be ashamed, rightly dividing the word of truth."

This goes right along with having that firewood ready as well as building your foundation on the rock.  You want to be in the Word of god all the time, so that if ever you are in need, you're ready because you've read the Basic Instructions Before Leaving Earth (B.I.B.L.E.).


Conclusion:

There are of course many other things you can take into account when thinking about Christian survival, but these are the basics that you should be familiar with, just as these are the basics of survival if you were in a plane wreck in the middle of nowhere.  You really do want to have a basic idea of what to do before you're in this kind of situation, and the Bible is the start of this.  A lot of people like to say that the Bible doesn't fit in today's world because the world is too different, but you'd be surprised what you find in God's Word that has real world applications in your life today.  The Bible is supposed to be our final authority, but you have to let it be if you want to survive.

Statement of Faith:

- - - - C O N T E N T S - - - -

1) The Holy Trinity

2) God is our creator 

3) God
4) Sin entered into the world by man
5) All humans need Jesus to gain entrance into heaven

6)
Salvation through confession

7)
Eternal Salvation

8) Our savior Jesus Christ 
9) The return of Jesus Christ
10) The Bible




1) The Holy Trinity:


  • 1John 5:7-8 "For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one. And there are three that bear witness in earth, the spirit, and the water, and the blood: and these three agree in one."
  • Genesis 1:26 "And God said, Let us make man in our image, after our likeness: and let them have dominion over the fish of the sea, and over the fowl of the air, and over the cattle, and over all the earth, and over every creeping thing that creepeth upon the earth."
  • Genesis 3:22 "And the LORD God said, Behold, the man is become as one of us, to know good and evil: and now, lest he put forth his hand, and take also of the tree of life, and eat, and live for ever..."


We believe that God is a three part being: the Father, the Son (Word), and the Holy Ghost. 1John5:7-8 clearly states this. In Genesis 1:26 and Genesis 3:22, God makes reference to himself as "us" and "our image." "Us" and "our" meaning more than one.
**- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -**

2) God is our creator:

  • Genesis 1:1 "In the beginning God created the heaven and the earth."

  • All of Genesis Chapter 1

We believe that God, not evolution, is the creator of all things, including man, the heavens and the earth, the universe, and all living things contained within. Genesis chapter one, and most clearly in Genesis 1:1 illustrates that God is our creator. While we agree that small changes such as adaptations may be responsible for the way we are now (skin color, skin thickness, tonsils and appendix having no clear function today), overall Evolution does not exist.



**- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -**

3) God:


  • 1John 1:5 "This then is the message which we have heard of him, and declare unto you, that God is light, and in him is no darkness at all."

  • 1John 4:8 "He that loveth not knoweth not God; for God is love. "

  • Titus 1:2 "In hope of eternal life, which God, that cannot lie, promised before the world began."
  • Hebrews 6:18 "That by two immutable things, in which it was impossible for God to lie..."
  • 1Corinthians 14:33 "For God is not the author of confusion, but of peace, as in all churches of the saints."

As stated in the scriptures above, we believe that God is light and has no darkness (evil) in him at all. God is love. God cannot lie, and God is not the author of confusion (he will not try to confuse us in his Word the Bible), but is the author of peace.

**- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -**

4) Sin entered into the world by man:


  • Romans 5:12 "Wherefore, as by one man sin entered into the world, and death by sin; and so death passed upon all men, for that all have sinned..."

  • All of Genesis Chapter 3
We believe that man caused sin to enter the world, not God.

**- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -**

5) All humans need Jesus to gain entrance into heaven:


  • Romans 6:3-7 "Know ye not, that so many of us as were baptized into Jesus Christ were baptized into his death? Therefore we are buried with him by baptism into death: that like as Christ was raised up from the dead by the glory of the Father, even so we also should walk in newness of life. For if we have been planted together in the likeness of his death, we shall be also in the likeness of his resurrection: Knowing this, that our old man is crucified with him, that the body of sin might be destroyed, that henceforth we should not serve sin. For he that is dead is freed from sin."

  • James 2:10 "For whosoever shall keep the whole law, and yet offend in one point, he is guilty of all."

  • Romans 3:23"For all have sinned, and come short of the glory of God."

  • Romans 6:23 "For the wages of sin is death; but the gift of God is eternal life through Jesus Christ our Lord."

  • Romans 10:13 "For whosoever shall call upon the name of the lord shall be saved."

  • Romans 5:8 "But God commendeth his love toward us, in that, while we were yet sinners, Christ died for us."

  • John 14:6 "Jesus saith unto him, I am the way, the truth, and the life: no man cometh unto the father but by me."

  • 1John 2:23 "Whosoever denieth the Son, the same hath not the Father; but he that acknowledgeth the Son hath the father also."

  • 1John 2:1-2 "If any man sin, we have an advocate with the father, Jesus Christ the righteous; and he is the propitiation for our sins; and not for ours only, but also for the sins of the whole world."
We believe that because sin entered into the world by human error, and because all humans sin, and because all humans fall short of the glory of God, we are unable to gain entrance to heaven and save ourselves, and need the help of Jesus Christ the Righteous. No man woman or child can have eternal salvation without Jesus Christ. We also believe that salvation is gained through faith in Jesus Christ, not through works, because no matter what good works we do, or what kind of good people we are, we still fall short of the glory of God. Salvation is not because of something we do, but of what we believe.

**- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -**

6)
Salvation through confession:

  • Romans 1-:9-10 "That if thou shalt confess with thy mouth the Lord Jesus, and shalt believe in thine heart that God hath raised him from the dead, thou shalt be saved. For with the heart man believeth unto righteousness; and with the mouth confession is made unto salvation."
  • 1John 1:9 "If we confess our sins, he is faithful and just to forgive us our sins, and to cleanse us from all unrighteousness."
We believe that to gain entrance to heaven and have eternal salvation you must confess that Jesus is the Christ (the son of God) and that he died for our sins on the cross, and was resurrected afterwards.

**- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -**

7)
Eternal Salvation:

  • Hebrews 6:4-6 "For it is impossible for those who were once enlightened, and have tasted of the heavenly gift, and were made partakers of the Holy Ghost, and have tasted the good word of God, and the powers of the world to come, if they shall fall away, to renew them again unto repentance, seeing they crucify to themselves the Son of God afresh, and put him to an open shame."

  • 1John 2:25 "And this is the promise that he hath promised us, even eternal life."
  • 1John 5:11-12 "And this is the record that God hath given to us eternal life, and this life is in his Son. He that hath the Son hath life; and he that hath not the Son of God hath not life."
We believe that seeing how the scriptures tell us that if we accept Jesus Christ as our savior we will have eternal life (eternal meaning forever) that it is impossible to lose your salvation once it is gained (you can't lose your salvation by sinning too much after you are saved... yes, they even let murders, liars, thiefs, and adulterers into heaven). You cannot lose your salvation, because Jesus offers his salvation to every person in existence, and according to Hebrews 6:4-6, you cannot lose your salvation once you have it because to lose it would mean you could gain it again, and Jesus was the perfect sacrifice, meaning he only needed to be sacrificed the one time... if you were to lose your salvation and then gain it again, it would mean Jesus would have to die again on the cross for you, which is impossible, therefore you cannot lose your salvation, it is eternal (forever).


**- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -**

8)
Our savior Jesus Christ:

  • Ephesians 3:9 "...God, who created all things by Jesus Christ..." (By (through) Jesus Christ)

  • We believe that our savior Jesus Christ the righteous (being one with God) cannot lie, is 100% holy, is light, is love, and has no darkness (or evil) at all in him.

  • We believe that Jesus is the one and only son of God.

  • We believe that Jesus Christ is NOT the brother of Lucifer/Satan, as this is never ever said any place in the Holy Bible of God. Furthermore, the Bible says that Jesus is not created, but that Lucifer is created (an angel... God created all angels). How can they be brothers if Jesus is one with God and is not created, and God created Lucifer? That would mean that if they were brothers, Jesus would have had to create his own brother (Ephesians 3:9)... Jesus and Satan are NOT brothers.
**- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -**

9) The return of Jesus Christ:

  • We believe that Jesus Christ will one day return to set up and claim his kingdom (Revelation).